பிலிப்பைன்ஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி, ஐவர் காயம்
மணிலா: மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் திங்களன்று (ஜூன் 22) இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூன்று பதின்வயது மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மேலும் […]
மணிலா: மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் திங்களன்று (ஜூன் 22) இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூன்று பதின்வயது மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மேலும் […]
கத்தாரில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 54 பேர் காயமடைந்ததாகவும், 18 பேரை காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி
கிளாந்தானில் இரண்டு ஆண்களைக் கடத்தி தாய்லாந்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் திரெங்கானுவில் கைது செய்யப்பட்டு உள்ளார். 32 வயதான சந்தேக நபர்
லண்டனிலுள்ள விமான நிலையம் ஒன்றில் தரையிறங்கிய விமானத்தின் சக்கரத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கிய சவுதி அரேபிய
சிற்றுந்து, லாரி, கனரக வாகனம் ஆகிய மூன்றும் மோதிக்கொண்ட அந்தச் சம்பவம் வியாழக்கிழமை (ஜூன் 18) காலை நிகழ்ந்தது. அது பற்றி காலை 6.50 மணியளவில் தங்களுக்குத்
ஹோ சி மின் நகரம்: விலங்குகளைத் திருடுவதில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பலை அதிகாரிகள் முறியடித்ததைத் தொடர்ந்து, இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படவிருந்ததாக நம்பப்படும் 400-க்கும் மேற்பட்ட பூனைகள் வியட்நாமில்
ஒவ்வொரு ஆண்டும் எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் (Economist Intelligence Unit – EIU) என்ற அமைப்பு, உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களின் வாழ்க்கைச் சூழல், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு
இதே பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 65 பேர் உயிரிழந்த நிலையில், தெற்கு பிலிப்பைன்ஸில் ஞாயிற்றுக்கிழமை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
அமெரிக்காவும், ஈரானும் அமைதி ஒப்பந்தத்தை எட்டியதை அடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதாகவும், அதன் மீதான கடற்படை முற்றுகையை உடனடியாக அகற்றுவதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.இது குறித்து