இன்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விஜய் சங்கீதா விவாகாரத்து வழக்கு விசாரணை
நடைபெறுகிறது.
பிப்.24ல் சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. பிப்.26ல் வழக்கு விசாரிக்கப்பட்டு ஏப்.20க்கு தள்ளிவைக்கப்பட்டது
இன்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விஜய் ஆஜராக வாய்ப்பு உள்ளது




