கோல சிலாங்கூரின் மக்கள் ஒரே தொலைநோக்குப் பார்வையுடன் அண்மையில் ஒன்று கூடினர்: “ஒற்றுமை மற்றும் கல்வி மூலம் எதிர் கால தலைமுறையினரின் வாழ்க்கையை மாற்றுவதே கல்வி யுத்தத்தின் இலக்கு
இது ஒரு சாதனையை விட மேலானது; ஒற்றுமை கல்வியுடன் இணையும் போதுதான் உண்மையான மாற்றம் நிகழ்கிறது என்பதற்கான ஒரு நினைவூட்டல் இது. கல்வி யுத்தம் ஒவ்வொரு மனதிலும் வேர் படரட்டும்!




