Vimarsagan Media

Home » World » இன்று மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள்:- கண்ணீர் அஞ்சலி

இன்று மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள்:- கண்ணீர் அஞ்சலி

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் (மே 2009) இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன பல்லாயிரம் கணக்கான தமிழ் மக்களை ஆண்டு தோறும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து கண்ணீருடன் நினைவுகூரும் நாளாகும்.இந்த நாளின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்றுப் பின்னணி:வரலாறு

: 2009 மே 18 அன்று இலங்கையில் ஈழப்போர் முடிவுக்கு வந்தது. இந்த இறுதிப் போரின்போது முள்ளிவாய் க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாக இந்த நாள் துக்க நாளாகவும், அஞ்சலி செலுத்தும் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது

Scroll to Top