கோலாலம்பூர், 15/12/2025 : சுகாதார அமைச்சு (MOH) வரும் 2026 ஆண்டுக்கான நிரந்தர மருந்தகர் ( பார்மசிஸ்ட்) வேலைகளுக்கான புதிய விண்ணப்பங்களைப் புதுப்பிக்கும் ஒப்பந்த மருந்தகர்களுக்கு கூடுதலாக , மற்றொரு வாய்ப்பை வழங்குமென நேற்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
சமீபத்திய வேலை வாய்ப்பு பயிற்சி முடிந்ததைத் தொடர்ந்து அமைச்சு இதனை விளக்கியது, குறைந்த எண்ணிக்கையிலான காலியிடங்கள் காரணமாக 600 நிரந்தரப் பதவிகள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் கூறினார்.




