Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

சிரம்பான் இரண்டு மாடி புத்தகக் கடையில் தீ

சிரம்பான், ஜாலான் டத்தோ ஷே அமாட் சாலையில் அமைந்துள்ள இரண்டு மாடி புத்தகக் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) […]

World

பசிபிக் கடலில் 6.1 ரிக்டர் அளவிலான நில நடுக்கம்

பசிபிக் கடலில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் நேற்று ஏற்பட்டது.ஆனாலும் சுனாமி எச்சரிக்கை ஏதுமில்லை. நில நடுக்கத்தால் சேத விவரங்களும் ஏதும் வெளியாகவில்லை எனவும் அதிகாரிகள்

Malaysia

மத்திய கிழக்கு வட்டாரத்தில் 30% ஏர் இந்தியா சேவை மட்டுமே இயக்கம்

மத்திய கிழக்கில் மூண்டுள்ள சண்டையை அடுத்து கடந்த மூன்று வாரங்களில் அவ்வட்டாரத்திற்கான 2,500 விமானங்களை ஏர் இந்தியா ரத்துசெய்து விட்டது. விமான நிலையங்கள், வான்வெளிகள் மூடப்பட்டிருப்பதும் பாதுகாப்பு

Malaysia

தேர்தலில் அரசியல் நிலையை அடைய தே.முவில் மட்டுமே பெற முடியும்

பாரிசான் நேஷனலில் தொடர்ந்து ம இ கா நீடிக்க வேண்டும் என்றும், அதன் அடிமட்ட கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது கூட்டணியிலிருந்து

Malaysia

பொது சாலையில் பட்டாசு சாகசம் 21 வயது இளைஞன் கைது

ஜோகூர் பாரு அருகே உள்ள செரி ஆலாம் பகுதியில் அமைந்த, பொது சாலையில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை

Malaysia

நீர் வீழ்ச்சிக்கு உயிர்ப்புடன் சென்ற இரு பதின்ம வயதினர் உயிரிழந்தனர்

பிந்துலுவின் கிடுராங்கில் உள்ள சுங்கை பிளான் லாட் நீர்வீழ்ச்சியில் நீந்தச் சென்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான், அவனது 13 வயது நண்பன் இன்னும்

Entertainment

புரபுதேவா மகன் ரிஷிதேவா அறிமுகம்

இந்திய சினிமாவில் நடன வடிவமைப்பாளராக, நடிகராக, இயக்குநராக பன்முகம் கொண்டவர் என பிரபலமானவர் பிரபுதேவா. இப்போதும் தீவிரமாக ஹீரோ ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்குப் போட்டியாக அவரது

Malaysia

புத்தாக்க விருது -தேசிய சாதனை! பெருமைக்குரிய நம் மாணவர்கள்!!

புத்தாக்க விருதுகளில், தொடக்கப் பள்ளிப் பொறியியல் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் நான்கு மலேசிய மாணவர்கள் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.

Malaysia

இயற்கையை தவறாக வழிநடத்தினால் நீர் திவால் நிலை ஏற்படக்கூடும்

மலேசியா, தண்ணீர் பற்றாக்குறையை தற்காலிக இடையூறுகளாகக் கருதிப் பழகிவிட்டது. சில வறண்ட மாதங்கள், ஒரு மாசுக் கசிவுச் சம்பவம், ஒரு சுத்திகரிப்பு நிலைய முடக்கம் – இவற்றால்

Scroll to Top