Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

டிஎபி தனது தலைவர்களை அரசாங்கப் பதவி விலக்கினால் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டியதில்ல

டிஎபி தனது தலைவர்களை அரசாங்கப் பதவிகளிலிருந்து விலக்கிக்கொண்டால் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிகேஆர் நிராகரித்துள்ளது; ஒற்றுமை அரசாங்கம் தனது பதவிக்காலம் முடியும் வரை தொடரப் […]

Malaysia

சமூகப் பாதுகாப்பு அமைப்பிடம் போலி கோரிக்கைகளைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் அறுவர் மீது குற்றச்சாட்டு

சமூகப் பாதுகாப்பு அமைப்பிடம் (Perkeso) போலியான கோரிக்கைகளைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கோத்தா பாரு அமர்வு நீதிமன்றத்தில் ஐந்து நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஒரு மேலாளர்

Malaysia

ஜொகூரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்:; 10 மில்லியன் மதிப்பு போதைப் பொருள் பறிமுதல், எழுவர் கைது.

ஜொகூர் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில், ஏழு பேர் கைது செய்யப்பட்டு 10 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம், ஒரு

Malaysia

காரில் 10 கிலோ போதைப்பொருள் – 22 வயது மலேசிய ஆடவர் கைது

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் காரில் சுமார் 10 கிலோகிராம் போதைப் பொருளுடன் 22 வயது ஆடவர் பிடிபட்டுள்ளார். – 8.6 கிலோகிராம் கஞ்சா 1.5 கிலோகிராம் “ஐஸ்”

Malaysia

முன்னாள் செனட்டருக்கு எதிரான அவதூறு வழக்கு:- சலீம் ஃபதே வெற்றி; RM275,000 இழப்பீடு வழங்க உத்தரவு.

முன்னாள் செனட்டர் டத்தோ ஸ்ரீ டல்ஜித் சிங்கிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், பெருநிறுவனத் தலைவர் டான்ஸ்ரீ சலீம் ஃபதே தினுக்கு

Malaysia

பசுமைப் பகுதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் கோலாலம்பூரில் மேலும் 9 திறந்தவெளிகள் :- ஹன்னா யோ

நகர வளர்ச்சியைச் சமச்சீராக வைத்தி ருப்பதோடு, பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு இடங்களையும் பாதுகாக்கும் வகையில், கோலாலம்பூரின் பசுமைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. பிரதமர் துறையின் (கூட்டரசு

Uncategorized

தொடர் வேலைகளுக்கு இடையே கடவுள் எனக்குக் கொடுத்த கட்டாய ஓய்வாகவே கருதுகிறேன்:-ராஷ்மிகா மந்தனா.

பாலிவுட் படங்களில் பிசியாக இருந்தாலும் தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது ‘மைசா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இது ராஷ்மிகாவை

World

ஃபேல்கன் எக்ஸ் உலக அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்

சிங்கப்பூரில் செயல்படும் மின்னிலக்கச் சொத்து வர்த்தகத் தரகு நிறுவனமான ஃபேல்கன் எக்ஸ், அதன் உலகளாவிய ஊழியர்களில் 10 விழுக்காட்டினரை ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதன் விவரங்களை அடையாளம்

Malaysia

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று 13 நிறுவன உரிமையாளர்களை நீதிமன்றத்தில் நிறுத்தவுள்ளது

அரசாங்கத்தின் ‘டயா கெர்ஜாயா 2.0’ (Daya Kerjaya 2.0) திட்டத்தில் கண்டறியப்பட்ட முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் இவர்கள் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Scroll to Top