காரில் 10 கிலோ போதைப்பொருள் – 22 வயது மலேசிய ஆடவர் கைது
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் காரில் சுமார் 10 கிலோகிராம் போதைப் பொருளுடன் 22 வயது ஆடவர் பிடிபட்டுள்ளார். – 8.6 கிலோகிராம் கஞ்சா 1.5 கிலோகிராம் “ஐஸ்” […]
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் காரில் சுமார் 10 கிலோகிராம் போதைப் பொருளுடன் 22 வயது ஆடவர் பிடிபட்டுள்ளார். – 8.6 கிலோகிராம் கஞ்சா 1.5 கிலோகிராம் “ஐஸ்” […]
முன்னாள் செனட்டர் டத்தோ ஸ்ரீ டல்ஜித் சிங்கிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், பெருநிறுவனத் தலைவர் டான்ஸ்ரீ சலீம் ஃபதே தினுக்கு
நகர வளர்ச்சியைச் சமச்சீராக வைத்தி ருப்பதோடு, பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு இடங்களையும் பாதுகாக்கும் வகையில், கோலாலம்பூரின் பசுமைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. பிரதமர் துறையின் (கூட்டரசு
பாலிவுட் படங்களில் பிசியாக இருந்தாலும் தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது ‘மைசா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இது ராஷ்மிகாவை
சிங்கப்பூரில் செயல்படும் மின்னிலக்கச் சொத்து வர்த்தகத் தரகு நிறுவனமான ஃபேல்கன் எக்ஸ், அதன் உலகளாவிய ஊழியர்களில் 10 விழுக்காட்டினரை ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதன் விவரங்களை அடையாளம்
அரசாங்கத்தின் ‘டயா கெர்ஜாயா 2.0’ (Daya Kerjaya 2.0) திட்டத்தில் கண்டறியப்பட்ட முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் இவர்கள் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
மலேசிய விமானி ஒருவர் நாட்டிலிருந்து போதைப்பொருட்களை எவ்வாறு கடத்த முடிந்தது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் (Loke Siew Fook) விளக்கம் அளிக்க
இந்தோனேசிய விமான நிலையம் ஒன்றில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட மலேசிய விமானி தொடர்பான விசாரணையில், மலேசியக் காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை அடையாளம் கண்டு உள்ளனர். பாதுகாப்புச்
அண்மையில் நடந்துமுடிந்த நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததைத் தொடர்ந்து, ஜனநாயகச் செயல் கட்சியின் (டிஏபி) தலைமைச் செயலாளர் ஆண்டனி லோக் மாநிலத்