Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

நான் கேட்டேன், அவள் சம்மதித்தாள்,” காதலைச் சொன்ன சையட் சாதிக்

நீண்ட காலமாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வந்த முவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையட் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான், நடிகையும் பாடகியுமான பெல்லா அஸ்தில்லா வுடனான தனது […]

Malaysia

எட்டு வயது சிறுமி மரணம் குடும்ப உறுப்பினர் நால்வர் கைது

கடந்த வியாழக்கிழமை தைப்பிங்கில் நடந்த ஒரு சம்பவத்தில், எட்டு வயது சிறுமி ஒன்று, உடலில் பல சந்தேகத்திற்கிடமான காயங்களுடன் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. தைப்பிங் மாவட்டக் காவல் தலைவர்

Malaysia

மூக்கை குடைத்த சிறுவனுக்கு அறை கை நீட்டியவர் கம்பிக்குள் சிறை !

பாசார் செனி எல்.ஆர்.டி நிலையத்தில், ஒரு பதின்வயது சிறுவன் மூக்கைக் குடைந்ததால் கோபமடைந்து அவனை அறைந்ததாக சந்தேகிக்கப்படும் 40 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

World

இனி அமெரிக்க டாலர் நோட்டுகளில் அதிபர் டிரம்ப் கையெழுத்து

அமெரிக்காவின் 165 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை தற்போதைய அதிபர் டிரம்ப் கொண்டுவந்துள்ளார். 1861-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க டாலர் நோட்டுகளில் கருவூலச் செயலர் மற்றும் கருவூல

Malaysia

வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், பள்ளிகள் மூட படலாம்

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், பள்ளிகளை மூடுவதற்கு நிர்வாகிகளுக்கு அனுமதி உண்டு என துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ

Malaysia

லாரியில் தீ :- ஒரு சிறுவன் உயிரிழப்பு தந்தை உயிர்த் தப்பினார்

பாசிர் குடாங்கில் உள்ள சஹாயா பாருவில் உள்ள இஸ்கந்தர் ஹலால் பூங்கா அருகே, காலியான லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். இந்தச் சம்பவத்தில்,

Malaysia

முன்னாள் தடகள வீரர் சரவணன் மோட்டோ நியூரோன் நோயால் அவதி

1998 காமன்வெல்த் போட்டிகளில் நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் தடகள வீரர் ஜி. சரவணனின் அவலநிலை, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அறக்கட்டளையின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Malaysia

சுங்கை மூடா போன்ற முக்கிய நீர் ஆதாரம் அபாயகர குறை மட்டம்!

நீடித்த வெப்ப அலை காரணமாக சுங்கை மூடா போன்ற முக்கிய நீர் ஆதாரங்கள் அபாயகரமான குறைந்த மட்டத்தை அடைந்துள்ளதால், மலேசியர்கள் உடனடியாகத் தங்கள் குளிக்கும் நேரத்தைப் பாதியாகக்

World

Thank You People Of India’ – ஈரான் ஏவுகணையில் இடம் பெற்ற ‘நன்றி

ஈரான் இன்று தாக்குதலுக்கு பயன்படுத்திய தனது ஏவுகணைகளில் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘Thank You People Of India’ என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளது.ஈரான் மற்றும்

Scroll to Top