சீன பில்லியனருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்
அமெரிக்காவின் மான்ஹாட்டன் நீதிமன்றம், சீன பில்லியனர் குவோ வென்குய் (Miles Guo Wan Kwok) மீது 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளது. குவோ வென்குய், […]
அமெரிக்காவின் மான்ஹாட்டன் நீதிமன்றம், சீன பில்லியனர் குவோ வென்குய் (Miles Guo Wan Kwok) மீது 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளது. குவோ வென்குய், […]
தங்கத்தின் விலை சாதனை அளவுகளை எட்டிய பிறகு தற்போது குறைந்து வருவதால், விலை இன்னும் அதிகமாக இருக்கும்போதே தங்கள் பழைய நகைகளை விற்றுப் பணமாக்கப் பல குடும்பங்கள்
2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், குடிநுழைவுத் துறை தடுப்பு மையங்களில் மொத்தம் 465 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் (டேவான் ரக்யாட்) தெரிவிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் தடுப்பு மையங்களில்
வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு . அதன்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 என வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வடக்கு வெனிசுவேலாவின் லா
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், ஐபிஎல் ‘சன்ரைசர்ஸ் ஐதராபாத்’ அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும்
மலேசியாவோடு தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு எதிராகப் புரியும் பாலியல் குற்றங்களை மலேசியாவிலேயே விசாரித்து தண்டனை வழங்க வழிவகுக்கும் ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (திருத்த) மசோதா 2026’
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களில் ஒருவரான அஹ்மத், 1980-களிலிருந்தே பல புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார். “சரிவை வலுப்படுத்த 1988-ல் நாங்கள் சொந்த
அதிகாலைத் தொழுகையின் போது ஒரு பெண்ணிடம் கொள்ளையடித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 54 வயதுடைய ஒருவருக்கு, இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 12 மாத சிறைத்தண்டனையும் RM1,000 அபராதமும்
முவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் சையட் அப்துல் ரஹ்மான் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பு தாக்கல் செய்த இறுதி மேல்முறையீட்டு வழக்கின்