மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2026: கேரளத்தைச் சேர்ந்த காசியா லிஸ் மெஜோ மகுடம் சூடினார்!
ஜெய்பூரில் நடைபெற்ற ‘மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2026’ அழகிப் போட்டியின் பிரமாண்ட இறுதிச்சுற்றில், கேரள மாநிலம் மாவேலிக்கரையைச் சேர்ந்த 19 வயதான காசியா லிஸ் மெஜோ வெற்றி […]
ஜெய்பூரில் நடைபெற்ற ‘மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2026’ அழகிப் போட்டியின் பிரமாண்ட இறுதிச்சுற்றில், கேரள மாநிலம் மாவேலிக்கரையைச் சேர்ந்த 19 வயதான காசியா லிஸ் மெஜோ வெற்றி […]
இந்தோனேஷியாவில் காட்டுத்தீ பரவ காரணமாக இருந்தவர்களாக சந்தேகிக்கப்படும் 72 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மத்திய, மேற்கு பகுதிகளில் எல்
வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியுடன் இணைவது உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் பக்கத்தான் ஹராப்பனின் தேர்தல்
பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது தடுத்து வைக்கப்பட்டிருந்த மலேசியர் ஒருவர் விடுவிக்கப்பட்டு, பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளார். பாகிஸ்தான் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் அந்த மோசடிக் கும்பலுக்கும்,
பாகானில் நவீன இந்து தகன மேடை ஒன்றை அமைப்பதற்காக, பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்திற்கு (PHEB) கூடுதலாக RM1 மில்லியன் நிதியை பிரதமர் டத்தோ ஸ்ரீ
அக்வாடிக் சிலாங்கூர்’ (Akuatik Selangor) நீச்சல் மையத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளின் ஐந்தாவது மற்றும் இறுதி நாளில், சோர்வறியாத எலிசா டான் (Eliza Tan) நீண்ட கால
இந்தோனேஷியாவின் பாலி தீவில் இந்துக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் நியேபி(Nyepe) என்ற திருவிழாவை கொண்டாடு கின்றனர். அந்த நாளில் அவர்கள் வீடுகளிலேயே இருப்பதுடன், பொழுது போக்குகளை
மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நாவல் போட்டி பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எழுத்துத்துறையில் வளர்ந்து வரும் புதிய
தானா மேராவில் உள்ள குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமிலிருந்து முறையான ஆவணங்கள் இல்லாத பத்து குடியேறிகள் இன்று அதிகாலை தப்பி ஓடினர்; அவர்களைக் கண்டறியும் நடவடிக்கையை காவல்துறை