Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

வழக்கறிஞார் மன்றம் பதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்ந்தெடுக்கப் பட்டார்

பார் கவுன்சில் நேற்று நடைபெற்ற வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM) 2026/2027 பதவிக்காலத்திற்கான தலைவராக ஆனந்த் ராஜைத் ​​தேர்ந்தெடுத்துள்ளது, டத்தோ முகமது எஸ்ரி அப்துல் வஹாப்பிற்குப் பிறகு […]

World

வடகொரியாவும் ஜப்பான் கடற்கரையில் 10 பாலிஸ்டிக் gஏவுகணை தாக்குதல்

தென் கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து ராணுவ கூட்டு பயிற்சியில் இன்று ஈடுபட்டுள்ள நிலையில், வடகொரியாவும் ஜப்பான் கடற்கரையை நோக்கி 10 ஏவுகணைகளை ஏவியதால் பதற்றமான சூழல் நிலவியது.

India

கவிஞர் வைரமுத்துக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு

இலக்கியத்தில் வைரமுத்துவின் பங்களிப்பை போற்றும் விதமாக, ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டி ருக்கிறது. இலக்கியத்தில் மிக சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

Malaysia

ஜம்ரி ஓடுவதற்கு எக்காரணமும் இல்லை அதிகாரிகளுடன் ஒத்துழைக்கத் தயார்

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜம்ரி வினோத், தானும் ஆர்வலர் தமீம் தஹ்ரி அப்துல் ரசாக்கும் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றதாக நாட்டின் உயர் போலீஸ் அதிகாரியின் அறிக்கையைத் தொடர்ந்து, அதிகாரிகளைத்

Malaysia

சமாதானம் பாதுகாப்பது சட்ட ஆட்சி கட்டமைப்பிற்குள் செய்ய வேண்டும்

இனம், மதம் மற்றும் பிற உணர்திறன் மிக்க சமூகப் பிரச்சினைகள் தொடர்பான தொடர்ச்சியான மோதல்களை கட்டமைக்கப்பட்ட மற்றும் சட்டபூர்வமான முறையில் தீர்க்க ஒரு விரிவான தேசிய நல்லிணக்க

Malaysia

இவரைக் காணவில்லை போலீஸ் பொதுமக்களின் உதவியை நாடுகிறது

காஜாங்: மார்ச் 9 முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 25 வயது பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. நூர் தினி சானி ஹஸ்ருல் சானி

Malaysia

மரபுக் கவிஞர் ம.அ சந்திரன் காலமானார்

ம.அ. சந்திரன் மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட ஒரு கவிஞர் மற்றும் எழுத்தாளர். இவர் மலேசியாவில் தமிழ்க் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்மொழிப் பற்றுக்கும் பங்காற்றியவர்

Malaysia

கருவின் பிரபஞ்ச மையம் ஏற்பாட்டில் எழுத்தாளர் கருணாகரனின் கம்போங் கெத்துவா முனுசாமி

கம்போங் கெத்துவா முனுசாமி சிறுகதைத் தொகுப்பு வெளியீடு எதிர் வரும் 25.4.2026 சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு இடம் சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப் பள்ளி மண்டபம்

Malaysia

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மலேசியா திறம்படக் கையாளும்

மலேசியா, இவ்வாண்டு மே வரையாவது போதுமான அளவு பெட்ரோலியம் இருப்பில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதனால் தற்போது நிலவிவரும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை அண்டை நாடுகளைவிட மலேசியா மேலும்

Scroll to Top