ஆயுதப் படை நற்பெயருக்கு களங்கப்படுத்த வேண்டாம்.
மறைந்த ராணுவ வீரர் ட்ரூப்பர் கே. இந்திரனின் தாயார், தனது மகனின் மரணம் குறித்து ஊகிப்பதை நிறுத்துமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார், இது மலேசிய ஆயுதப் படைகளின் (MAF) […]
மறைந்த ராணுவ வீரர் ட்ரூப்பர் கே. இந்திரனின் தாயார், தனது மகனின் மரணம் குறித்து ஊகிப்பதை நிறுத்துமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார், இது மலேசிய ஆயுதப் படைகளின் (MAF) […]
கோலா திரெங்கானு: பிப்ரவரி 13 முதல் 19 வரை நடைபெற்ற ஏழு நாள் சீனப் புத்தாண்டு (TBC) நடவடிக்கைகளின் போது, சாலை விபத்துகளால் மொத்தம் 10 இறப்புகள்
மலேசிய பயிற்சியாளர் ஜாம்பவான் டத்தோ மிஸ்புன் சிடெக், சுய ஒழுக்கமும் மன உறுதியும் தான் சாதாரண விளையாட்டு வீரர்களையும் உண்மை யான சாம்பியன்களையும் பிரிக்கின்றன என்று வலியுறுத்தியுள்ளார்.
ஜொகூர், செகாமட்டில் போக்குவரத்து சிக்னல் சந்திப்புக்கு அருகிலுள்ள வடிகாலில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது. காலை 11.40 மணியளவில் பொதுமக்கள் ஒருவரால்
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திக்க சிறப்புப் பயணமாக மலேசியா வந்தடைந்தார். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (KLIA) முனையம் 1
இராணுவ பயிற்சி வீரர் இந்திரனின் மரணம்: கொடுமைப்படுத்துதல் அல்லது குற்றம் தொடர்பான எந்த கூறுகளும் இல்லை என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியது குவாந்தனில் உள்ள முகாம் பத்து 10
இரண்டு வாரங்களுக்கு முன்பு புஞ்ஜாக் ஆலாமில் ஒரு வாடகை வீட்டில் ஒரு பதின்மவயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு நண்பர்கள் இன்று கிள்ளான் அமர்வு நீதிமன்றத்தில்
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்திற்கு 9 ஆண்டுகள் கழித்து தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. இச்சம்பவம் மும்பையில் நடந்தேறி யுள்ளது.பறக்கும் முத்தம் கொடுத்தவருக்கு 3 ஆண்டு சிறை
லங்காவிலுள்ள படாங் மட்சிராட்டில், தேசிய இடைநிலைப் பள்ளி துங்கு புத்ரா ஆசிரியர் விடுதியில், ரமலான் முதல் நாளில் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு