இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேர் கேங் அடிக் லாபு பெசார் குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு கேங் அடிக் லாபு பெசார் gang adik labu besar என்று அழைக்கப்படும் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்களாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் […]
கடந்த ஆண்டு கேங் அடிக் லாபு பெசார் gang adik labu besar என்று அழைக்கப்படும் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்களாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் […]
சீன அதிகாரிகளுடன் இணைந்து, சீன நாட்டவர்களால் நடத்தப்படும் அனைத்துலக மோசடி கும்பலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) அகற்றியுள்ளது. சந்தேக நபர்கள் அவர்களின் சொந்த நாட்டிலும்
செக்கு சந்திரா என்ற நபருக்குச் சொந்தமான மூன்று கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன, அடையாளம் தெரியாத ஒரு குழுவினரால் இவை நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. மத போதகர் பிர்டௌஸ்
தெலுக் இந்தானில் கழுத்தில் அரிவாள் கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படும் பலத்த காயங்களுக்கு உள்ளான கல்லூரி மாணவர் ஒருவர் இன்று உயிரிழந்தார். ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் பணக்காரப் பெண்மணியாக 33 பில்லியன் டாலர்களுக்கு மேல் நிகர மதிப்புடன் முன்னிலை வகிக்கிறார், இந்தியாவின் முதல் 10
ஹெச்.வினோத் இயக்கத்தில் தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான படம் ‘ஜனநாயகன்’. சென்சார் விவகாரம் காரணமாக படம் ரிலீஸாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மார்ச் 8 ரிவைசிங் கமிட்டி,
மேற்கு ஆசியாவில் போர் வெடித்த தைத் தொடர்ந்து, மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை 52,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வளைகுடாப் பகுதியிலிருந்து இந்தியாவுக்குப் பாதுகாப்பாக அழைத்து
கோலாலம்பூர்: தங்கள் முதல் இளங்கலை பட்டப்படிப்பைத் தொடர விரும்பும் மலேசிய மாணவர்கள் இப்போது YTL அறக்கட்டளை உதவித் தொகை 2026 க்கு விண்ணப்பிக்கலாம், விண்ணப்பங்கள் ஏப்ரல் 30
எஸ்பிஎம் (SPM) மாணவர்கள் உயர் கல்வி படிப்புகளுக்கு UPUonline வழியாக விண்ணப்பிக்க ஏப்ரல் 12 வரை அவகாசம் உள்ளது என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், எஸ்டிபி்எம்