Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

ஹரி ராயா சனிக்கிழமை (மார்ச் 21)

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் சனிக்கிழமை (மார்ச் 21) அன்று ஹரி ராயாவைக் கொண்டாடுவார்கள் என ஆட்சியாளர்களின் முத்திரைக் காவலர் டான்ஸ்ரீ சையத் டானியல் சையத் அஹ்மத் அறிவித்துள்ளார். […]

Malaysia

தீவிபத்தில் வீடுகள் இழந்தவர்களுக்கு 5 புதிய வீடுகள் -பிரதமர் அலுவலகம்

கோல பெர்லிஸ், காம்பங் புலாவ் கெத் தாமில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து புதிய வீடுகளைக் கட்டுவதற்கு பிரதமர் அலுவலகம் (PMO) உதவும்.

India

அண்மைய போர் பெரும் முதலீடு செய்த இந்திய நிறுவனங்களுக்கு கனவுநிலை

கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பெரும்

Malaysia

மக்களின் சுமைகளைக் குறைக்க வல்லது திவால் நிவாரண முயற்சி

ஹரி ராயா ஐடில் ஃபிட்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த விரைவுத் திட்டத்தின் மூலம், குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் உட்பட சுமார் 4,000

India

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு அருகிலுள்ள நாகாலாபுரத்தைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய ‘தமிழ் சிறுகதையின் தடங்கள்’ என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு 2025 ஆம்

Malaysia

பலிபீடத்தை அவமதித்த குற்றம் ஒப்புக்கொண்டவருக்கு 8 மாத சிறை

கடந்த வாரம் ஈப்போவின் சன்வே சிட்டியில் உள்ள ஒரு கோயில் பலிபீடத்தை அவமதித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பேராக் காவல்துறைத் தலைவர்

Malaysia

செராஸ் வட்டார நோயாளி, மூத்த குடிமக்களுக்கு, இலவச பேருந்து

பொது சுகாதார சேவைகளை, குறிப்பாக முதியவர்கள் மற்றும் நடமாடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு எளிதாக அணுகுவதை மேம்படுத்தும் நோக்கில், இலவச ‘கோ கேஎல்’ (Go KL) பேருந்து சேவை

Malaysia

போதைப்பொருள் பறிமுதல் : ஐவர் கைது

கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையம் (KKIA) மற்றும் தாவாவ் ஆகிய இடங்களில் மார்ச் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளில், சபா

World

ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்க மாட்டோம் அமைச்சர் அனிதா ஆனந்த்

துருக்கிக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியதாவது:- போர் குறித்து அமெரிக்கா எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை. எந்தவொரு ராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்கும் எண்ணம் கனடாவிற்கு

Scroll to Top