Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

இவரைக் காணவில்லை போலீஸ் பொதுமக்களின் உதவியை நாடுகிறது

காஜாங்: மார்ச் 9 முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 25 வயது பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. நூர் தினி சானி ஹஸ்ருல் சானி […]

Malaysia

மரபுக் கவிஞர் ம.அ சந்திரன் காலமானார்

ம.அ. சந்திரன் மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட ஒரு கவிஞர் மற்றும் எழுத்தாளர். இவர் மலேசியாவில் தமிழ்க் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்மொழிப் பற்றுக்கும் பங்காற்றியவர்

Malaysia

கருவின் பிரபஞ்ச மையம் ஏற்பாட்டில் எழுத்தாளர் கருணாகரனின் கம்போங் கெத்துவா முனுசாமி

கம்போங் கெத்துவா முனுசாமி சிறுகதைத் தொகுப்பு வெளியீடு எதிர் வரும் 25.4.2026 சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு இடம் சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப் பள்ளி மண்டபம்

Malaysia

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மலேசியா திறம்படக் கையாளும்

மலேசியா, இவ்வாண்டு மே வரையாவது போதுமான அளவு பெட்ரோலியம் இருப்பில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதனால் தற்போது நிலவிவரும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை அண்டை நாடுகளைவிட மலேசியா மேலும்

Malaysia

ஓய்வூதியத்திற்கு முன் பணம் எடுப்பது எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.

அரசாங்கத்தின் அடிப்படை மருத்துவ மற்றும் சுகாதார காப்பீடு/தகாப்புல் (MHIT) தயாரிப்புக்காக கணக்கு 2 இலிருந்து அதிக பணம் எடுக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கும் ஊழியர் வருங்கால சேமநிதியின்

Malaysia

தேசிய இந்து கோயில் வழிகாட்டுதல் குழு கட்டமைப்பை சமர்பித்தது

தேசிய இந்து கோயில்கள் வழிகாட்டுதல் குழு (NHTSC), நாடு முழுவதும் உள்ள கோயில்களைப் பாதிக்கும் நீண்டகால நில நிலை சவால்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட

Malaysia

தீ விபத்து ஒருவர் முகம் மார்பு தீக்காயம் 27 பூனைகள் உயிரிழந்து கிடந்தன

லங்காவி, கம்போங் பாடாங் காவோங் கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவரின் வீடு எரிந்து சேதமடைந்ததில், அவரது முகம் மற்றும் மார்பில் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரது 27

Malaysia

ஓய்வு பெறும் வயது 60 ஆக வேண்டும் மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு

தற்போதைய ஓய்வூதிய வயது 60 ஆக இருக்க வேண்டும், அதே நேரத்தில் சில தொழில்கள் தங்கள் பணியாளர்களை ஓய்வு பெற்ற பிறகு தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா

Malaysia

முன்னாள் தலைமை- முதல் நீதிபதி, டான்ஸ்ரீ சித்தி நோர்மா மரணம்

கோலாலம்பூர்; மலாயாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், இப் பதவியை வகித்த முதல் பெண்ணுமான டான்ஸ்ரீ சித்தி நோர்மா யாக்கோப், தனது 85 வயதில் காலமானார். ​​அவரது மகன்

Scroll to Top