Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

ஜம்ரி வினோத் மற்றும் தமீம் தஹாரி நாட்டு எல்லையை கடந்திருக்க கூடும்! போலீஸ் தகவல்!

சமீபத்திய பொதுச் சர்ச்சையுடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸ் தெரிவித்துள்ளது. காவல்துறை தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ நஸாருதின் ஹுசைன் […]

Malaysia

வெளிநாட்டுப் பெண் கொலை 19 வயது சந்தேக நபர் கைது

ஜொகூர் பாரு மாஜு ஜெயா வட்டாரத்தில் உள்ள மலிவு விலை ஹோட்டலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 19 வயது சந்தேக நபர் ஒருவரை

World

இரண்டு மாதங்களில் 1,100 விமானச் சேவைகளை ரத்து

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலைக் காரணமாகக் காட்டி, அடுத்த இரண்டு மாதங்களில் 1,100 விமானச் சேவைகளை ரத்து செய்யவுள்ளதாக நியூசிலாந்தின் தேசிய விமான நிறுவனம்

Entertainment

திரை – பன்முகம் தக்காளி சீனிவாசன் மறைவு கலையுலகம் அனுதாபம்

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் தக்காளி சீனிவாசன் ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், அசோகவனம் உள்ளிட்ட திரைப்படங் களை இயக்கியுள்ளார். தக்காளி சீனிவாசன்

General

எறும்புகளின் ராணிகள் கடத்தல்

கென்யா பிரதான விமான நிலையத்தில், 2,000க்கும் மேற்பட்ட ராணி தோட்ட எறும்புகளை நாட்டிலிருந்து கடத்த முயன்றதாக சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவுக்குச் செல்லவிருந்த அவரது சாமான்களில்

Malaysia

கேள்வி பிறந்தது எங்கே…நல்ல பதிலும் கிடைத்தது அங்கே!

யார் யாரிடம் கேள்விகள் கேட்கவேண்டும் என்பதும் மிக முக்கியம். எந்த விஷயத்தையும் அது சம்பந்தப்பட்ட நபரிடம் தான் கேட்க வேண்டும். இதைவிட்டு விட்டு சம்பந்தமே இல்லாத நபரிடம்

Malaysia

குப்பைக் கொட்டுவே.. கழிப்பறை கழுவு

குப்பை கொட்டியதாக நிரூபிக்கப்பட்ட பின்னர், ஜாலான் புடுவையைச் சுற்றியுள்ள ஐந்து நபர்கள் தங்கள் சமூக சேவை உத்தரவை (CSO) நிறைவேற்றி யதாக திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு

Malaysia

புனித சின்னம் சூலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு வேண்டும்

மதச் சின்னங்களை அவமதித்ததற்காகப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குத் தொடர அமலாக்க அமைப்புகள் விரைவாகச் செயல்பட வேண்டும் என்று கோபிந்த் சிங் தியோ கூறுகிறார். பொது

Malaysia

ஜண்டா பாயில் கஞ்சாப் பயிர் வழக்கு

பகாங், ஜண்டா பாயில் 100 கஞ்சா செடிகளை நட்டு, தங்கள் வீட்டைச் சுற்றி பண்ணை வைத்திருந்ததாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மலேசிய தூதர்

Scroll to Top