Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

(டிவி3) முன்னாள் பத்திரிகையாளர் டத்தோ கரம் சிங் வாலியா காலமானார்

டிவி 3 -இன் முன்னாள் ஒளிபரப்புப் பத்திரிகையாளரான டத்தோ கரம் சிங் வாலியா, இன்று அதிகாலை காலமானார். மீடியா ப்ரிமா பெர்ஹாட் நிறுவனத்தின் செய்தி மற்றும் நடப்பு […]

Malaysia

செராஸ் பொழுதுபோக்கு மையத்தில் கலவரம்:- போலீஸ் தேடும் வேட்டையில்!

இங்குள்ள செராஸ் பகுதியில் ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நேற்றிரவு நடந்த நாசவேலை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒருகுழுவினரை காவல்துறை தேடி வருகிறது. கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர்

Entertainment

தனுஷ் உடனான நட்பை இழந்தது பெரிய அவமானம் :- விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு பிறகு திரைக்கு வரவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும்

Malaysia

நூலிழையில் தப்பித்த ரஃபிஸி ராம்லி

நடைபெற்ற பண்டன் பிகேஆர் பிரிவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM), அவரை அப்பிரிவின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சியிலிருந்து ரஃபிஸி ராம்லி தப்பித்துள்ளார். வெளிப்படையாகப் பேசும் முன்னாள்

Malaysia

சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் மலிவான அரசியல் நாடகம் வேண்டாம்

கட்சிக்கு வெளியிலிருந்து தன்னால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று நம்பினால், ரஃபிஸி ராம்லி பதவி விலக வேண்டும் என ஒரு பிகேஆர் தலைவர் வலியுறுத்தியுள்ளார். மேலும்,

Entertainment

திரிஷா ஒரு ரவுடி. அவருக்கு ஆண், பெண் என்கிற வித்தியாசம் இல்லை!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ரவி மோகன். ‘சம்திங் சம்திங்’ என்ற படத்தில் திரிஷாவும் அவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் ரவி மோகன் சமீபத்தில் திரிஷா குறித்து

World

வாஷிங்டன் டி.சி. மேயர் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பெண்

அமெரிக்காவின் தலைநகராக வாஷிங்டன் டி.சி. நகரில் விரைவில் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த் தேர்தலில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் (31) ஜனநாயக கட்சி

Malaysia

ஒருவருக்கொருவர் மீதான வெறுப்பு மற்றும் இகழ்ச்சியை கைவிடுங்கள்

நாட்டில் “உண்மையை எதிர்க்கவும், பிற இனங்கள் மீது வெறுப்பை வளர்க்கவும்” முயலும் குரல்களை பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், அவர்களுக்கு எதிராக எழுந்து நிற்குமாறு

Malaysia

பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் சிறுகதைப் பயிலரங்கம்.

பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பத்தாங் பாடாங் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் ஆதரவோடு ஏப்ரல் 9 ஆம் தேதி 2026இல் சிறுகதைப் பயிலரங்கம் நடைபெறும்

Scroll to Top