கென்யாவில் மாணவிகள் விடுதியில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கில்கில் பகுதியில் உள்ள உதுமிஷி பெண்கள் மேல்நிலை […]
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கில்கில் பகுதியில் உள்ள உதுமிஷி பெண்கள் மேல்நிலை […]
‘வில் அம்பு’ பட இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் எலும்பு புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், இன்று காலமானார்.வயது 49 ரமேஷ் சுப்ரமணியம் எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.
சமீபத்தில் இதுபோன்ற பல வழக்குகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்துலக பாஸ்போர்ட் விண்ணப்ப தாரர்கள் தங்கள் விண்ணப்பப் புகைப்படங்களை ‘அழகுபடுத்து வதற்காக’ செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவ
சரியும் குழந்தை பிறப்பு விகிதம் இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம்(ONS) வெளியிட்ட சமீபத்திய தரவுகளில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குழந்தைகள் பிறக்கும் விகிதமானது இதுவரை இல்லாத அளவு
மெட்டா நிறுவனம் நேற்று தனது முதன்மைச் செயலிகளுக்கான கட்டணச் சந்தாத் திட்டங்களை அறிமுகப்படுத்தி யது. இது, நீண்டகாலமாக விளம்பர வருவாயைச் சார்ந்திருந்த தனது நிலையை பல்வகைப்படுத்துவதற்கான ஒரு
புதிய சமூகச் சேவைக் கட்டப்பின்கீழ் ஆறு மாநிலங்களில் குப்பை போட்ட ஏறக்குறைய 8,000 பேருக்கு குப்பைகளை அகற்றும் சமூகப் பணி தண்டனையாக வழங்கப்பட்டது. இந்தச் சமூக சேவைத்
ரவி மோகனின் தோழியாக அறியப்படும் கெனிஷாவுக்கு அவதூறு வழக்கில் துபாய் நீதிமன்றம் ரூ.1.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. பிரபல தமிழ் திரைப்பட நடிகரான ரவிமோகன் கருத்து
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இதனை தொடர்ந்து தானே இயக்கி நடித்த ‘லவ் டுடே’
திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் இல்லத்தில் சுமார் 7 மணி நேரச் சோதனையை முடித்துக் கொண்டு வெளியேறிய போது அவர்கள் குறிவைக்கப்பட்டனர். கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன்