மக்களின் சுமைகளைக் குறைக்க வல்லது திவால் நிவாரண முயற்சி
ஹரி ராயா ஐடில் ஃபிட்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த விரைவுத் திட்டத்தின் மூலம், குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் உட்பட சுமார் 4,000 […]
ஹரி ராயா ஐடில் ஃபிட்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த விரைவுத் திட்டத்தின் மூலம், குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் உட்பட சுமார் 4,000 […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு அருகிலுள்ள நாகாலாபுரத்தைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய ‘தமிழ் சிறுகதையின் தடங்கள்’ என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு 2025 ஆம்
கடந்த வாரம் ஈப்போவின் சன்வே சிட்டியில் உள்ள ஒரு கோயில் பலிபீடத்தை அவமதித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பேராக் காவல்துறைத் தலைவர்
பொது சுகாதார சேவைகளை, குறிப்பாக முதியவர்கள் மற்றும் நடமாடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு எளிதாக அணுகுவதை மேம்படுத்தும் நோக்கில், இலவச ‘கோ கேஎல்’ (Go KL) பேருந்து சேவை
கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையம் (KKIA) மற்றும் தாவாவ் ஆகிய இடங்களில் மார்ச் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளில், சபா
துருக்கிக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியதாவது:- போர் குறித்து அமெரிக்கா எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை. எந்தவொரு ராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்கும் எண்ணம் கனடாவிற்கு
வடகொரியா நாடாளுமன்றத் தேர்தலில் 99.97% வாக்குகள் பெற்று அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அபார வெற்றி பெற்றார். வெறும் 0.07% எதிர்ப்புடன் அதிபர் கிம் ஜாங்
மலாய் மற்றும் இந்திய சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு சாரா அமைப்புகள் (NGOs), இரு குழுக்களையும் உள்ளடக்கிய அனைத்து இனப் பிரச்சினைகளையும் ஒரு விரிவான அமைதி முன்னெடுப்பின் மூலம்
இலங்கையில் நிலவி வரும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாள்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 நாட்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.