Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

நீர் வீழ்ச்சிக்கு உயிர்ப்புடன் சென்ற இரு பதின்ம வயதினர் உயிரிழந்தனர்

பிந்துலுவின் கிடுராங்கில் உள்ள சுங்கை பிளான் லாட் நீர்வீழ்ச்சியில் நீந்தச் சென்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான், அவனது 13 வயது நண்பன் இன்னும் […]

Entertainment

புரபுதேவா மகன் ரிஷிதேவா அறிமுகம்

இந்திய சினிமாவில் நடன வடிவமைப்பாளராக, நடிகராக, இயக்குநராக பன்முகம் கொண்டவர் என பிரபலமானவர் பிரபுதேவா. இப்போதும் தீவிரமாக ஹீரோ ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்குப் போட்டியாக அவரது

Malaysia

புத்தாக்க விருது -தேசிய சாதனை! பெருமைக்குரிய நம் மாணவர்கள்!!

புத்தாக்க விருதுகளில், தொடக்கப் பள்ளிப் பொறியியல் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் நான்கு மலேசிய மாணவர்கள் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.

Malaysia

இயற்கையை தவறாக வழிநடத்தினால் நீர் திவால் நிலை ஏற்படக்கூடும்

மலேசியா, தண்ணீர் பற்றாக்குறையை தற்காலிக இடையூறுகளாகக் கருதிப் பழகிவிட்டது. சில வறண்ட மாதங்கள், ஒரு மாசுக் கசிவுச் சம்பவம், ஒரு சுத்திகரிப்பு நிலைய முடக்கம் – இவற்றால்

World

நீரின்றி அமையாது உலகு (மார்ச் 22) இன்று உலக தண்ணீர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று, உலக தண்ணீர் தினம் (World Water Day) கொண்டாடப்படுகிறது, இது 1993 முதல் ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின்படி, சுத்தமான

Malaysia

புலாவ் பூருங் கழிவு மற்றும் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து

நேற்று அதிகாலை முதல் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இங்குள்ள நிபோங் தெபாலில் உள்ள புலாவ் பூருங் குப்பைக் கிடங்கில் பரவிய தீயை தீயணைப்பு வீரர்கள்

Sports

கிரிக்கெட் வீரர் தினேஷ் -ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா ஜோடிக்கு புதுவரவு

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் – ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் ஜோடிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும்

Malaysia

சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்தல் மலேசியர் உட்பட இருவர் கைது

சிங்கப்பூருக்குள் போதைப்பொருள்கள் கடத்த முயன்ற மலேசியர் உட்பட இருவரை, சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) கைது செய்துள்ளது. மார்ச் 17 அன்று துவாஸ்

World

கார் தொழிற்சாலையில் தீ விபத்து b14 பேர் உயிரிழப்பு 25 பேர் படுகாயம்

தென்கொரியாவிலுள்ள டேஜியோனில் ஒரு கார் உதிரிபாகத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பதினான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் படுகாயம் அடைந்தனர் என்று தீயணைப்பு அதிகாரி

Scroll to Top