அறப்பணிகள் தொடரும் அறம் செய்வோம் இயக்கம்’
நாடு தழுவிய நிலையில் அறப்பணிகளை மேற்கொண்டு வரும் அறம் செய்வோம் இயக்கம் 11ஆம் ஆண்டில் பயணத்தைத் தொடர்கிறது. பதிவுபெற்ற இயக்கமாக இதன், நான்காம் ஆண்டுப்பொதுக்கூட்டம் அண்மையில் காஜாங் […]
நாடு தழுவிய நிலையில் அறப்பணிகளை மேற்கொண்டு வரும் அறம் செய்வோம் இயக்கம் 11ஆம் ஆண்டில் பயணத்தைத் தொடர்கிறது. பதிவுபெற்ற இயக்கமாக இதன், நான்காம் ஆண்டுப்பொதுக்கூட்டம் அண்மையில் காஜாங் […]
திரெட்ஸ்’ செயலியில் வைரலான ஒரு சம்பவத்தில், காஜாங் எம்.ஆர்.டி நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை நேற்று தெரிவித்தது.
கம்பாங் குடோனில் கடந்த மார்ச் 28 இல் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 10 குடும்பத்தார்க்கு (KIR) சுமையைக் குறைக்க உதவும் வகையில், பிரதமரிடமிருந்து ஒரு
கிள்ளானில் உள்ள பண்டார் புக்கிட் ராஜா பகுதியில், இன்று அதிகாலை கார் ஸ்டீயரிங் பூட்டைப் பயன்படுத்தி ஒரு பாதுகாப்பு ஊழியரின் மரணத்திற்குக் காரணமானதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார்
துன் டாக்டர் லிங் லியோங் சிக் இன்று சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 82. அவர் வேந்தராகப் பணியாற்றிய துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் களுக்கு
ஒரு மணல் விநியோக நிறுவனத்திற்கு எதிரான ஊழல் புகாரை மூடிமறைப்ப தற்காக, ஒரு மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மலேசிய ஊழல் தடுப்பு
2025 ஆம் ஆண்டு எஸ் பி்எம் தேர்வில் (SPM) சிறப்பான தேர்ச்சி பெற்ற பத்தாங் தெராப் பகுதியைச் சேர்ந்த அறுபது மாணவர்களுக்கு ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவிற்கு கல்விச்
சுமார் RM50,000 மதிப்பிலான கோயில் நிதியை கையாடல் செய்ததில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில், சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), மாநிலத்தில் உள்ள ஒரு
விடுமுறைக்கோ அல்லது குடும்பப் பயணங்களுக்கோ செல்வதற்காக, ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று சரவாக் அமைச்சர் ஒருவர் கூறினார். மேலும், இந்த