புகைமூட்டம் பாதிக்கலாம் என்ற அச்சத்தில் முகக்கவசத் தேவை அதிகரிப்பு
சிலாங்கூரின் ஜோஹான் சேத்தியா பகுதியில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) காலை 9 மணியளவில் 151 என்னும் ஆரோக்கியமற்ற அளவில் காற்று மாசுக் குறியீடு பதிவானது. – வரும் […]
சிலாங்கூரின் ஜோஹான் சேத்தியா பகுதியில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) காலை 9 மணியளவில் 151 என்னும் ஆரோக்கியமற்ற அளவில் காற்று மாசுக் குறியீடு பதிவானது. – வரும் […]
முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பேணிப் பாதுகாக்கும் வகையில், 1995ஆம் ஆண்டின் தபூங் ஹாஜி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப் படும் என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். அரசாங்க நிறுவனங்களின்
ஈப்போ: இணையவழி மோசடிக் கும்பல் ஒன்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 32 முதல் 45 வயதுக்குட்பட்ட மூன்று உள்ளூர் ஆண்களைக் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் பகுதிகளில்
மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் (IIUM) அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிண்டா பங்கேற்கவிருந்த பொது விரிவுரை ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. “ஆசியாவின் நாயகர்களும் வில்லன்களும்: தலைமைத்துவம்
மலாக்கா: எதிர்காலத் தேர்தல்களில் PKR தனது சொந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், அதே வேளையில் கட்சியின் ஆரம்பக் காலங்களில் கட்சியுடன் உறுதியாக நின்ற
ஜசெக டிஏபி கட்சி ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும், ஆனால் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடனான தனது உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் கோலாலம்பூர்
மலாய் இனத்தை மையமாகக் கொண்ட கட்சிகள் பலமுறை ஒன்றிணைந்து செயல்பட்டாலும், இறுதியில் பிரிந்து சென்றதை PKR-இன் துணைத் தலைவர் அமிருடின் ஷாரி இன்று கிண்டல் செய்தார்.மலாய் கட்சிகளை
ஹாங் துவா ஜெயா: பிகேஆர-இன் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார், தான் தற்காலிக விடுப்பில் சென்றாலும் கட்சிக்குத் தொடர்ந்து பங்களிப்பதாகக் கூறியுள்ளார். இங்கு நடைபெற்ற கட்சியின்
உயர்கல்விப் பாதையைத் தேர்வு செய்வது மாணவர்கள் பெற்றோர்கள் இருவருக்கும் சவாலாக இருக்கலாம். பாடத்திட்டத் தேர்வுகள் மற்றும் சேர்க்கைத் தேவைகள் முதல் கல்வி உதவித்தொகை, வளாக வசதிகள், மாணவர்