கோத்தா ஜெயாவில் துப்பாக்கிச் சூடு:- மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இங்குள்ள கோத்தா ஜெயாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) நண்பகல் வாக்கில் நடந்ததாக நம்பப்படும் இந்தச் சம்பவத்தில், இரண்டு […]
இங்குள்ள கோத்தா ஜெயாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) நண்பகல் வாக்கில் நடந்ததாக நம்பப்படும் இந்தச் சம்பவத்தில், இரண்டு […]
இணையவழி QR) குறியீட்டைப் பயன்படுத்தி,ஹருமானிஸ் மாம்பழ விற்பனை மோசடியில் ஒரு கும்பலால் ஏமாற்றப்பட்ட வியாபாரி ஒருவருக்கு RM25,280 இழப்பு ஏற்பட்டது. தனது வங்கிக் கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத பணம்
ஒன்பது நாட்களாகத் தலைமறைவாக இருந்த தப்பியோடிய கைதி ஒருவர், ஜாலான் பத்து 14, ஜாலான் கோம்பாக் லாமா சாலையில் மீண்டும் பிடிக்கப் பட்டார். ஏப்ரல் 9 அன்று
சிலாங்கூர், பத்து கேவ்ஸ் பகுதியில் சமூகம் சார்ந்த பல்துறை உளவியல் ஆலோசனை, சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ஒன்றை நிறுவுவதற்காக நிதி திரட்டும் நோக்கத்திற்கு அடித்தளம் ஆரம்பிக்க
இங்குள்ள பொழுதுபோக்கு மையங் களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் இரண்டு காவல் துறையினரும் அடங்குவர்; அங்கு வந்த 87 வாடிக்கையாளர்கள் சட்டவிரோத
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி! தமிழ் மொழியின் ஆழத்தையும், அதன் இலக்கண இலக்கியச் செழுமையையும் உலகறியச் செய்யும் ஓர் உன்னத
எதிர்வரவிருக்கும் APPGM-SDG மாநாட்டிற்கான எங்கள் எழுத்தாளர் விளக்கப் பயிலரங்கிற்கு உங்களை அழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடை கிறோம்: மலேசிய இந்தியர்களின் கவலைகள் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGகள்)
சண்டக்கானில் இன்று அதிகாலை, இங்குள்ள கம்போங் பஹாகியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 200 வீடுகள் அழிந்தன. சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அதிகாலை 1.32
மலேசியர்களின் பிரதான உணவான நாட்டின் அரிசி இருப்பு, இந்த ஆண்டு இறுதி வரை போதுமானதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சந்தை ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கக் கூடிய வகையில்,