ஜோகூர் பாலத்தை நடந்தே கடப்பது குறித்து அதிகாரிகள் விளக்கம்
லேசிய அதிகாரிகள் தங்களது சோதனைச் சாவடிக்கு அருகே ‘நடந்து செல்ல அனுமதி இல்லை’ என்ற புதிய அறிவிப்புப் பலகையை வைத்ததை அடுத்து, ஜோகூர் பாலத்தை நடந்தே கடப்பது […]
லேசிய அதிகாரிகள் தங்களது சோதனைச் சாவடிக்கு அருகே ‘நடந்து செல்ல அனுமதி இல்லை’ என்ற புதிய அறிவிப்புப் பலகையை வைத்ததை அடுத்து, ஜோகூர் பாலத்தை நடந்தே கடப்பது […]
முன்மொழியப்பட்ட மூத்த குடிமக்கள் மசோதாவை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் என்று டான் ஸ்ரீ லீ லாம் தியே கூறுகிறார். மலேசியா ஒரு வயதான சமூகத்தை நோக்கி நகர்ந்து
இல்லினாய்ஸின் எவன்ஸ்டனில் உள்ள நார்த்வெஸ்டர்ன் ( Evastern ,North western University)பல்கலைக்கழகத்தில் முன்னோடியாகத் திகழும் மலேசியப் புற்றுநோய் நிபுணர் டாக்டர் தேவலிங்கம் மகாலிங்கத்தின் வெற்றியைப் பகிர்வதில் நாங்கள்
மது போதையில் வாகனம் ஓட்டியது மற்றும் சிகப்பு விளக்கை மீறிச் சென்றது ஆகிய குற்றங்களுக்காக, ஒரு பெண்ணுக்கு கோலாலம்பூர் போக்குவரத்து நீதிமன்றம் ஒரு நாள் சிறைத்தண்டனையும், RM13,000
vஷகாட் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, ஒரு அரசு சாரா அமைப்பின் (NGO) துணைத் தலைவர் உட்பட மூன்று நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு
சிலாங்கூர், சிப்பாங்கில் உள்ள கையுறை உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று ஏப்ரல் 15தேதி அன்று மூடப்பட்டதைத் தொடர்ந்து, 304 மலேசியர்கள் உட்பட மொத்தம் 1,426 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்
சீனக் கல்லறை ஒன்றில் தகாத செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினருக்கு முதலில் விதிக்கப்பட்ட 12 மாத சிறைத் தண்டனை மிக அதிகம் எனக் கருதி, அதனை
கோலாலம்பூரில் நடைபெறும் உலக தொழிலாளர் தின கொண்டாட்டம் மற்றும் ரெயின் ரேவ் நீர் இசை விழாவை முன்னிட்டு, ஜாலான் புக்கிட் பிந்தாங் சாலை ஏப்ரல் 29 முதல்
பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் முனைவர் சீ.அருண் அவர்களுடன் வாழ்வும் வரலாறும் தெள்ளிதின் நோக்கில் அறிவார்ந்த கலந்துரையாடல் எனும் நிகழ்வு:- எதிர்வரும் 22.04. 2026