பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் முனைவர் சீ.அருண் அவர்களுடன் வாழ்வும் வரலாறும் தெள்ளிதின் நோக்கில் அறிவார்ந்த கலந்துரையாடல் எனும் நிகழ்வு:-
எதிர்வரும் 22.04. 2026
மாலை மணி 5.00க்கு
ஆனந்த பவன் லிட்டல்
இந்தியா ஈப்போ எனும் இடத்தில் உணவகத்தில் நடைபெறவிருக்கிறது. மேலும் விஙரம் அறிய
தொடர்புக்கு :
016- 5684302
0 11-5903 7024




