Vimarsagan Media

Home » Malaysia

Malaysia

Malaysia

எஸ்டிபிஎம் தேர்வில்சிறபாப் தேர்ச்சி:- முதல் 18 மாணவர்களுக்கு பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர வாய்ப்பு

2025 ஆம் ஆண்டுக்கான மலேசிய உயர் கல்வித் தேர்வில் (STPM) சிறந்து விளங்கிய முதல் 18 மாணவர்களுக்கு பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கல்விக் […]

Malaysia

சட்டவிரோத குடியேறிகளை எல்லை தாண்டி கடத்தியதாக ராணுவ வீரர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு

கடந்த மாதம் கெடாவில் உள்ள புக்கிட் காயு ஹித்தாம் குடிநுழைவு,, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் இந்த இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கெடாவின்

Malaysia

எஸ்டிபிஎம் தேர்வில், திரெங்கானு ஏழாவது ஆண்டாக நாட்டின் சிறந்த மாநிலம் என்கிற நிலையை தக்க வைப்பு

2025 ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த தரப்புள்ளி சராசரி (CGPA) 3.18-ஐப் பதிவுசெய்ததன் மூலம், மலேசிய உயர் கல்வித் தேர்வு (STPM) தேர்வில், திரெங்கானு தொடர்ந்து ஏழாவது ஆண்டாக

Malaysia

ஹைட்ரோஷாப் எஸ்.டி.என். பி.எச்.டி அதன் இயக்குநருக்கு எதிரான 7.5 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் வழக்கு

கோலாலம்பூர் டவரின் நிர்வாகத்தையும் சலுகையையும் விரைவாகக் கையகப் படுத்துவதற்காக, ஹைட்ரோஷாப் எஸ்.டி.என். பி.எச்.டி மற்றும் அதன் இயக்குநருக்கு எதிராகக் கூறப்படும் 7.5 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் தொடர்பான

Malaysia

RM156,336 மதிப்புள்ள 32 இலஞ்சப் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஒரு அரசு ஊழியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

RM156,336 மதிப்புள்ள 32 இலஞ்சப் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஒரு அரசு ஊழியர் இன்று இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் தனது குற்றத்தை மறுத்து வாதிட்டார். கெமாமன் நகராட்சி மன்றத்தின்

Malaysia

தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, சடோமி வதனாபேவை வீழ்த்தி,அரையிறுதிக்கு முன்னேறினார்.

தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, புதன்கிழமை (ஜூன் 17) அன்று ஜப்பானின் சடோமி வதனாபேவை வீழ்த்தி, PSA ஸ்குவாஷ் டூர் ஃபைனல்ஸின் அரையிறுதிக்கு முன்னேறினார். பிரான்சின்

Malaysia

48-ஆவது திருமுறை ஓதும் விழா

எதிர்வரும் 21 ஜூன் 2026 ஞாயிற்றுக்கிழமை (திருவள்ளுவராண்டு 2057 ஆனி் 7ம் நாள்) மலேசிய இந்து சங்க காப்பார் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் 48 வது திருமுறை

Malaysia

இரயில் தண்டவாள குண்டுவெடிப்பு சம்பவம்: இரு குற்றவாளிகளை மலேசிய அரச காவல் துறை நாடு கடத்தியது

தங்கள் சொந்த நாட்டில் நடந்த இரயில் தண்டவாள குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும், தலைமறைவான இரண்டு இந்தியக் குற்றவாளிகளை மலேசிய அரச காவல் துறை (PDRM) நாடு

Malaysia

2.5 மில்லியன் ரிங்கிட் லஞ்ச மோசடி :- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 13 பேரைக் கைதுசெய்தது

வடப்பகுதியில் ஏறக்குறைய 2.5 மில்லியன் ரிங்கிட் ($790,000) லஞ்ச மோசடியின் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 13 பேரைக் கைதுசெய்துள்ளது.பிடிபட்டோரில் எட்டுப் பேர் அரசாங்க ஊழியர்கள்.

Scroll to Top