போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை:- சரக்கு, பொதுச் சேவை வாகனமோட்டி 16 பேர் போதைப்பொருள் பயன்பாடு
ஜொகூர் சாலைப் போக்குவரத்துத் துறை ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி இரவு 10.30 மணி வரை நடத்திய ஒருங்கிணைந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின்போது […]
ஜொகூர் சாலைப் போக்குவரத்துத் துறை ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி இரவு 10.30 மணி வரை நடத்திய ஒருங்கிணைந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின்போது […]
இந்தப் புதிய கடப்பிதழ்கள் (passport), 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள் 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் காலத்தைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது; இதில்
2023 மற்றும் 2025-ஆம் ஆண்டு இடைப் பட்ட காலத்தில் 3,000-க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் பொது சுகாதாரத் துறையிலிருந்து வெளியேறியுள்ளதாக டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அகமது
இஸ்ரேலியக் குடிமக்கள் மலேசியாவு க்குள் கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிப்பதில்லை என்ற தெளிவான கொள்கையை
இந்தோனேசியாவைச் சேர்ந்த ‘eFishery’ எனும் மீன்வளர்ப்புத் துறை சார்ந்த புதிய நிறுவனத்தில் (start-up) சுமார் 200 மில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யுமாறு ‘Retirement Fund Inc’ (KWAP)
முதியோர் இல்லங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் (சேவை வரி உட்பட) குறித்து அரசு தற்போது மறுஆய்வு செய்து வருவதாக நிதியமைச்சர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். செப்டம்பர் 2018
நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தல், மலாய் மக்களின் ஒற்றுமை அந்தச் சமூகத்திற்கு அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுத்தரும் என்பதற்கு ஒரு சான்றாகும் என்று டாக்டர் மகாதீர் முகமது
பிரபல திரைப்பட இயக்குனர் அஜீஸ் எம். உஸ்மான் மற்றும் அவரது முன்னாள் மனைவி புத்ரி லில்லி லோக்மான் ஆகியோரின் மூத்த மகளான 15 வயது புத்ரி நூர்
மலேசியா டுரியான் திருவிழா 2026′-இன் ஒரு பகுதியாக, ஜூலை 4 அன்று ‘கோலாலம்பூர் டுரியான் அனுபவ மையம்’ (KLDEX) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டதன் மூலம், டுரியான் மீதான ஆர்வம்