மலேசியர் பெயர்களில் வணிகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினர் கைது
மலேசியர் பெயர்களில் பதிவுசெய்யப் பட்ட வணிக உரிமங்களைத் தவறாகப் பயன்படுத்தி, பல்வகை கடைகளை நடத்தி வருவதாக நம்பப்படும் வெளி நாட்டினரை குடிவரவுத் துறை கண் காணித்து வருகிறது. […]
மலேசியர் பெயர்களில் பதிவுசெய்யப் பட்ட வணிக உரிமங்களைத் தவறாகப் பயன்படுத்தி, பல்வகை கடைகளை நடத்தி வருவதாக நம்பப்படும் வெளி நாட்டினரை குடிவரவுத் துறை கண் காணித்து வருகிறது. […]
தனிப்பட்ட கழிவுநீர்த் தொட்டிகளைக் கொண்ட அனைத்து வளாகங்களும், குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற்றை காலி செய்து சுத்தம் செய்ய வேண்டும். தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின்
அறுவை சிகிச்சை, கீமோதெரபி அல்லது ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும், ‘புற்றுநோய் மீண்டும் வருமா?’ என்ற அதே கேள்வி அடிக்கடி அவர்களின் மனதில் எழுகிறது இந்தக்
மலேசியா முழுவதும் உள்ள ஈபிஎப் அலுவலகங்களில் உள்ள அனைத்து பணம் அனுப்பும் கவுண்டர்களும் 1 ஜூலை 2026 முதல் செயல்படுவதை நிறுத்தும் என்றும், மற்ற ஈபிஎப் சேவை
ஜாலான் யூவில் உள்ள பாசார் புடுவில், சட்டவிரோதமாகச் செயல்பட்டதற் காகவும், பொது இடங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காகவும், 13 வெளிநாட்டினர் உட்பட 22 உரிமம் இல்லாத வியாபாரிகள் மீது
பத்து பஹாட்: கடந்த ஓராண்டாக சம்பந்தப்பட்ட நபரால் தனது 13 வயது பேரப்பிள்ளையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்ததை அடுத்து, ஒரு மூத்த குடிமகனான ஓய்வூதியதாரரை இங்குள்ள
சீன வாக்காளர்கள் தேர்தலைத் தவிர்த்தாலோ அல்லது வேண்டுமென்றே செல்லாத வாக்குகளைப் பதிவு செய்தாலோ, அடுத்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி இயல்பாகவே கூட்டாட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என்று
ஞாயிற்றுக்கிழமை தம்போய் பகுதியில் உள்ள 24 மாடி அடுக்குமாடிக் குடி யிருப்பில் இருந்து கீழே விழுந்து உயிர் தப்பிய 10 வயது சிறுவனுக்கு இன்று அறுவை சிகிச்சை
நேற்று நடைபெற்ற பாஸ் கட்சியின் மத்தியச் செயற்குழுவின் சிறப்புக் கூட்டத்துக்குப் பிறகு, அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இந்த அதிரடி முடிவை அறிவித்தார். தற்போதைய அரசியல்