Vimarsagan Media

Home » Malaysia

Malaysia

Malaysia

மூடுபனி காரணமாகப் பிரதமரின் தேசிய தின உரை PICC-க்கு மாற்றப்பட்டது

ஆகஸ்ட் 30 அன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறவிருந்த 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய தினப் பிரதமரின் உரை, மூடுபனி (haze) காரணமாக ‘டத்தாரான் மெர்டேகா’விலிருந்து (Dataran Merdeka) […]

Malaysia

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீது, சொத்துக்களை அறிவிக்கத் தவறியதாக குற்றச்சாட்டு .

மலேசியாவின் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீது, சொத்துக்களை அறிவிக்கத் தவறியதாக வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது. ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு களுக்காக சமீபத்திய ஆண்டுகளில் வழக்குத்

Malaysia

இன்று வெள்ளி முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு.

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது வியாழக்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இன்று வெள்ளிக்கிழமையன்று

Malaysia

கெப்போங், தேசா பார்க் சிட்டி அடுக்குமாடியில் நால்வர் உயிரிழப்பு

கெப்போங், தேசா பார்க் சிட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 48 வயதுடைய நபர் ஒருவர் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும் இரண்டு

Malaysia

தபேலா சுப்பையா காலமானார் (மோனிகா இசைக்குழுவின் தலைவர்

1970 ஆம் ஆண்டுகளின் இசைமலர் வாத்தியக.குழுவின் இசையோடு ரேடியோ மலேசியா ரங்காயான் மேரா கலப்படம் என்றால் இசையால் வசியமான பல முன்னோடிகள் இன்னும் நம்மிடையே் இருக்கவே செய்வார்கள்.

Malaysia

விஸ்டா வேலியில் நிறுத்தப் பட்டிருந்த காரில் ஒரு ஆணும் பெண்ணும் நேற்று சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்

(Semenyih) விஸ்டா வேலியில் (Vista Valley) உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு வெளியே நிறுத்தப் பட்டிருந்த காரில் ஒரு ஆணும் பெண்ணும் நேற்று சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். 48

Malaysia

சுதந்திர தினம் – அதன் கொண்டாட்டம் மீது புகைமூட்டம் ; நிவாரணம் வேண்டிப் பிரார்த்திக்குமாறு அன்வார் அழைப்பு

வரவிருக்கும் தேசிய தினக் கொண்டாட்டங்கள் சுமூகமாக நடைபெறுவதற்கு ஏதுவாக காற்றின் தரம் மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், வளிமண்டலப் புகைமூட்டம்

Malaysia

காற்று மாசு நிலவினாலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டங்கள் தொடரும்.

காற்று மாசு (haze) நிலவினாலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்; எனினும், அதன் அளவு அல்லது இடம் மாற்றப்படலாம் என்று

Malaysia

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது, ஆக. 27 மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய குற்றச்சாட்டு பதிவு .

மலேசியாவின் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (MACC) சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 27 அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்

Scroll to Top