Vimarsagan Media

Home » India » Page 10

India

India

பேரன், பேத்தியுடன் ஞானபீட விருது கொண்டாட்டம் :- கவிஞர் வைரமுத்து

தமிழ் பாடலாசிரியரும் எழுத்தாளருமான வைரமுத்துவிற்கு நாட்டின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை வைரமுத்து கொண்டாடும் வகையில் ஒரு போட்டோவை தனது ட்விட்டர் […]

India

ஒடிசா அவசர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து நோயாளிகள் 10 பேர் மரணம்

புவனேஸ்வர், ஒடிசாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஐந்து பேர்

India

புது மாடல் ‘மஹிந்திரா பிஇ 6 பார்முலா எடிசன்’ கார் நடிகர் அஜித்க்கு பரிசு

நடிகர் அஜித்குமாருக்கு மஹிந்திரா நிறுவனம் தனது புது மாடல் ‘மஹிந்திரா பிஇ 6 பார்முலா எடிசன்’ காரைப் பரிசாக வழங்கியுள்ளது. இந்தியாவின் மின்சார வாகனச் சந்தையில் மஹிந்திரா

India

மோதல் நீடித்தால் வாழ்க்கைச் செலவீனங்கள் அதிகரிக்கும்.

ஈரான் போரினால் தூண்டப்பட்ட எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஏற்படும் உடனடி பொருளாதார அதிர்ச்சிகளை மலேசியா தவிர்க்க முடியும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர், இருப்பினும் மோதல்

India

தேவா, ஜீவா இன்ஸ்டா பிரபலங்கள் முதலமைச்சர் வரவழைத்து பாராட்டு

சமூக ஊடகங்களில் சிறு சிறு காணொளிகளை வெளியிட்டு பிரபலமடைந்த இரண்டு சிறுவர்களை நேரில் வரவழைத்துப் பாராட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இருவரும் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என

India

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் பொறுப்பில் திரிஷா. விஜய் பிளான்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்ட நிலையில், நடிகை திரிஷாவுடன் விஜய் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சம்பவம் பெரும் பேசுபொருள்

India

கவிஞர் வைரமுத்துக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு

இலக்கியத்தில் வைரமுத்துவின் பங்களிப்பை போற்றும் விதமாக, ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டி ருக்கிறது. இலக்கியத்தில் மிக சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

India

இந்தியாவின் 10 பணக்காரப்பெண்கள்

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் பணக்காரப் பெண்மணியாக 33 பில்லியன் டாலர்களுக்கு மேல் நிகர மதிப்புடன் முன்னிலை வகிக்கிறார், இந்தியாவின் முதல் 10

India

கடந்த ஒரு வாரத்தில் 52,000 இந்தியர்கள் வளைகுடாவிலிருந்து நாடு திரும்பினர்

மேற்கு ஆசியாவில் போர் வெடித்த தைத் தொடர்ந்து, மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை 52,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வளைகுடாப் பகுதியிலிருந்து இந்தியாவுக்குப் பாதுகாப்பாக அழைத்து

Scroll to Top