Vimarsagan Media

Home » World » Page 2

World

World

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு அறிமுகம்: இந்தியர்க்குபாதிப்பு என்ன!

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரீன் கார்டு பெற விரும்பும் குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க […]

World

அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி கப்பார்ட் ராஜினாமா

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி கப்பார்ட் ராஜினாமா செய்துள்ளார். தனது கணவருக்கு “மிகவும் அரிதான வகை எலும்புப்

World

இபோலா அச்சுறுத்தல:- பிரான்சில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட விமானம் கனடாவில் அவசரமாக தரையிறக்கம்

டொரோண்டோ: மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டில் இபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் காங்கோவில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் காங்கோ

World

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.

மே 10ஆம் தேதிமுதல் 16ஆம் தேதி வரையிலான வாரத்தில் மட்டும் 12,700 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்திய வாரத்தில் இந்த எண்ணிக்கை 8,000ஆக இருந்தது

World

உலகளவில் அச்சுறுத்தலாக மாறிவரும் மனநலப் பாதிப்பு;-உலக சுகாதார மையம்

உலக சுகாதார அமைப்பின் (WHO) 79ஆவது உலக சுகாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ள 75-க்கும் மேற்பட்ட முக்கிய அம்சங்களில்,

World

ஈரான்-அமெரிக்கா போர்:- அமெரிக்கா மொத்தம் 42 விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் இழந்துள்ளதாக தகவல்

அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிராக ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ தாக்குதலை தொடங்கின. இது ஈரான்-அமெரிக்கா போராக வெடித்தது. இதில்

World

இபோலா வைரஸ் பரவல்! பலி எண்ணிக்கை 131 ஆக உயர்வு!

கிழக்கு காங்கோ பகுதியில் அரியவகை எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த பாதிப்பால் இதுவரை 131 பேர் பலியான நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் வைரஸ்

World

தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் லண்டனில் பேரணி

தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை முன்னிட்டு “தமிழின அழிப்பு நினைவு நாள்” பேரணியும் கவனயீர்ப்பும் நேற்றையதினம் (18.05.2026) லண்டன் நகரில் நடைபெற்றுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக

World

இங்கிலாந்தில் 23 வயதான இந்திய வம்சாவளி வாலிபர் மேயராக தேர்வு

இங்கிலாந்தைச் சேர்ந்த துஷார்குமார் (வயது 23). இந்திய வம்சாவளியான இவர் இங்கிலாந்து நகரமான எல்ஸ்ட்ரீ மற்றும் போஹாம்வுட் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்தின் மிக இளவயது

Scroll to Top