ஜென் (Zen) தத்துவம் என்பது சடங்குகள், கோட்பாடுகள் அல்லது கடினமான தத்துவ விளக்கங்கள் அற்ற, நேரடி அனுபவம் மற்றும் ஆழ்ந்த தியானத்தின் மூலம் உண்மையை உணர்த்தும் ஒரு ஜப்பானிய பௌத்த மரபு ஆகும். இது நிகழ்காலத்தில் வாழ்வது, மன அமைதி, விழிப்புணர்வு, எளிமை மற்றும் இயல்பான தன்மையை வலியுறுத்து கிறது.
“நடந்துகொண்டே இரு… பாதை தானாக உருவாகும்” என்பது போன்ற எளிய வரிகள் மூலம், தேடலை விட அனுபவத்திற்கு ஜென் முக்கியத்துவம் அளிக்கிறது. இது மனதின் குழப்பங்களை நீக்கி, அமைதியையும், தெளிவையும் தருகிறது.




