உணர்வுகளின் மொழி கவிதை…
இதயங்கள் இணையும் இனிய தருணம் கவிதை…
அந்த இனிய தருணத்தை சேர்ந்து பகிர்ந்து கொள்ள, உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 26-04-2025 (ஞாயிறு)
நேரம் : காலை 10.30 மணி
இடம் : பணிமனை, தாமான் மாஸ்
கவிதையின் வாசனையை பருகி, மனதை நிம்மதியாக்கும் ஒரு அழகான நேரம் இது…
உங்கள் வருகை இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கும்.
அன்புடன் வருக!
நிகழ்வை சிறப்பிக்க உங்கள் பங்கேற்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்… ![]()
*தொடர்புக்கு* : ராதை சுப்பையா
011-59037024




