Vimarsagan Media

Home » India » பிரதமராக மோடி இருக்கும் வரை அந்நாட்டின் மீது யாராவது தாக்கினால் , அமெரிக்கா கட்டாயம் உதவிக்கு வரும்”

பிரதமராக மோடி இருக்கும் வரை அந்நாட்டின் மீது யாராவது தாக்கினால் , அமெரிக்கா கட்டாயம் உதவிக்கு வரும்”

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது தினத்தந்தி செய்தி நிறுவனத்தின்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “இந்தியாவின் பிரதமராக மோடி இருக்கும் வரை அந்நாட்டின் மீது யாராவது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா கட்டாயம் உதவிக்கு வரும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்

Scroll to Top