வடகொரியாவும் ஜப்பான் கடற்கரையில் 10 பாலிஸ்டிக் gஏவுகணை தாக்குதல்
தென் கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து ராணுவ கூட்டு பயிற்சியில் இன்று ஈடுபட்டுள்ள நிலையில், வடகொரியாவும் ஜப்பான் கடற்கரையை நோக்கி 10 ஏவுகணைகளை ஏவியதால் பதற்றமான சூழல் நிலவியது. […]
தென் கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து ராணுவ கூட்டு பயிற்சியில் இன்று ஈடுபட்டுள்ள நிலையில், வடகொரியாவும் ஜப்பான் கடற்கரையை நோக்கி 10 ஏவுகணைகளை ஏவியதால் பதற்றமான சூழல் நிலவியது. […]
இலக்கியத்தில் வைரமுத்துவின் பங்களிப்பை போற்றும் விதமாக, ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டி ருக்கிறது. இலக்கியத்தில் மிக சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜம்ரி வினோத், தானும் ஆர்வலர் தமீம் தஹ்ரி அப்துல் ரசாக்கும் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றதாக நாட்டின் உயர் போலீஸ் அதிகாரியின் அறிக்கையைத் தொடர்ந்து, அதிகாரிகளைத்
இனம், மதம் மற்றும் பிற உணர்திறன் மிக்க சமூகப் பிரச்சினைகள் தொடர்பான தொடர்ச்சியான மோதல்களை கட்டமைக்கப்பட்ட மற்றும் சட்டபூர்வமான முறையில் தீர்க்க ஒரு விரிவான தேசிய நல்லிணக்க
காஜாங்: மார்ச் 9 முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 25 வயது பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. நூர் தினி சானி ஹஸ்ருல் சானி
ம.அ. சந்திரன் மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட ஒரு கவிஞர் மற்றும் எழுத்தாளர். இவர் மலேசியாவில் தமிழ்க் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்மொழிப் பற்றுக்கும் பங்காற்றியவர்
கம்போங் கெத்துவா முனுசாமி சிறுகதைத் தொகுப்பு வெளியீடு எதிர் வரும் 25.4.2026 சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு இடம் சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப் பள்ளி மண்டபம்
மலேசியா, இவ்வாண்டு மே வரையாவது போதுமான அளவு பெட்ரோலியம் இருப்பில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதனால் தற்போது நிலவிவரும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை அண்டை நாடுகளைவிட மலேசியா மேலும்
அரசாங்கத்தின் அடிப்படை மருத்துவ மற்றும் சுகாதார காப்பீடு/தகாப்புல் (MHIT) தயாரிப்புக்காக கணக்கு 2 இலிருந்து அதிக பணம் எடுக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கும் ஊழியர் வருங்கால சேமநிதியின்