கனடாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு
கனடா, டொரோன்டோ நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை நேற்று அடையாளம் தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தை அன்று காலை 5.29 […]
கனடா, டொரோன்டோ நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை நேற்று அடையாளம் தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தை அன்று காலை 5.29 […]
அனைத்து பள்ளிகளுக்கும் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் 18 ஆம் தேதி முதல் விடுமுறை தொடங்க உள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. “2026 ஆம் ஆண்டு நோன்புப்
சுகாதார அமைச்சு (MOH) நெறிமுறை மற்றும் மனிதாபிமான சுகாதார சேவையை உறுதி செய்வதற்காக பாதுகாப்பான மற்றும் உகந்த பணி சூழலை வலுப்படுத்த உறுதிபூண்டு ள்ளது என்று அதன்
நாட்டில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மூன்று சமீபத்திய சம்பவங்களை தேசிய ஒற்றுமை அமைச்சு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, மேலும் பொறுப்பானவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வலியுறுத்துகிறது. இது
வரும் 04.04.2026 சனிக்கிழமை மாலை மணி 6.00 pm-11.00 pm மணி வரை Sungai petani JERAI hotel ballroom வடமாநில இந்தியர் கலைஞர் AVRM விருதளிப்பு
ஆசிய விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. சில விமானச் சேவைகளை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவை சிந்தித்து வருகின் றன.மத்திய கிழக்கில்
கடந்த ஆண்டு கேங் அடிக் லாபு பெசார் gang adik labu besar என்று அழைக்கப்படும் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்களாக இருந்த குற்றச்சாட்டின் பேரில்
சீன அதிகாரிகளுடன் இணைந்து, சீன நாட்டவர்களால் நடத்தப்படும் அனைத்துலக மோசடி கும்பலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) அகற்றியுள்ளது. சந்தேக நபர்கள் அவர்களின் சொந்த நாட்டிலும்
செக்கு சந்திரா என்ற நபருக்குச் சொந்தமான மூன்று கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன, அடையாளம் தெரியாத ஒரு குழுவினரால் இவை நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. மத போதகர் பிர்டௌஸ்