மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது கூட்டாளி பண மோசடி
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் பண மோசடியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ரூ.200 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக டெல்லி போலீஸார் சுகேஷ் மீது […]
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் பண மோசடியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ரூ.200 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக டெல்லி போலீஸார் சுகேஷ் மீது […]
பாப் நட்சத்திரம் டுவா லிபா மற்றும் “ஃபேன்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்” நடிகர் காலெம் டர்னர் இணையர் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் திருமணம் செய்துகொண்ட தாக ஊடக அறிக்கைகள் தெரிவிக் கின்றன.
இங்கிலாந்தின் பல பகுதிகளில் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் குடியேறி உள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரூபார்ட் லோவ் தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தின் சுயேச்சை உறுப்பினரான ரூபார்ட் லோவ்,
சமீபத்திய காலகட்டம் ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருந்ததாக சரிமா இப்ராஹிம் விவரித்தார், குறிப்பாக அவர் நடித்த ‘கான்ஸ்பிரசி’ திரைப்படம் நேற்று நாடு முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. இன்று
கிழக்கு ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணத்தில், நாடு திரும்பும் ஆப்கானிய அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சனிக்கிழமை அதிகாலை கவிழ்ந்ததில், குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் மற்றும்
தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் மகன், ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படத்திற்கு ‘சிக்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள சுமார் ஒன்பது மில்லியன் தொழிலாளர்கள், ஜூன் மாதம் முதல் தங்கள் மாதாந்திர சம்பளத்தில் அதிகரித்த பிடித்தங்களை எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில், சமூகப் பாதுகாப்பு அமைப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது தாயார் மோகினி (84). இவர் இன்று சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள
நெகிரி செம்பிலானைச் சேர்ந்த மளிகைப் கடை வாடிக்கையாளர் ஒருவர், தனக்குப் பிடித்தமான எண்களின் தொகுப்பின் மீது பந்தயம் கட்டி, புதன்கிழமை அன்று சுப்ரீம் டோட்டோ 6/58 ஜாக்பாட்