Vimarsagan Media

Author name: Bathmini Raja

World

வெனிசுவேலா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 1700ஐ தாண்டியது |

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு . அதன்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 என வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வடக்கு வெனிசுவேலாவின் லா […]

Entertainment

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் உறுதி?- வெளிப்படையாக பேசிய ஒய்.ஜி.மகேந்திரன்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், ஐபிஎல் ‘சன்ரைசர்ஸ் ஐதராபாத்’ அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும்

Malaysia

வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு எதிராகப் புரியும் பாலியல் குற்றங்களை மலேசியாவிலேயே விசாரிக்க வேண்டும்

மலேசியாவோடு தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு எதிராகப் புரியும் பாலியல் குற்றங்களை மலேசியாவிலேயே விசாரித்து தண்டனை வழங்க வழிவகுக்கும் ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (திருத்த) மசோதா 2026’

Malaysia

மண் அரிப்புக்கு நீண்ட காலத் தீர்வைக் காணுமாறு மாநகராண்மையை அப்பகுதி மக்கள் வலியுறுத்து

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களில் ஒருவரான அஹ்மத், 1980-களிலிருந்தே பல புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார். “சரிவை வலுப்படுத்த 1988-ல் நாங்கள் சொந்த

Malaysia

அதிகாலைத் தொழுகையின் போது கொள்ளையடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட 54 வயதுடையவருக்கு சிறை

அதிகாலைத் தொழுகையின் போது ஒரு பெண்ணிடம் கொள்ளையடித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 54 வயதுடைய ஒருவருக்கு, இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 12 மாத சிறைத்தண்டனையும் RM1,000 அபராதமும்

Malaysia

சையத் சாதிக்கின் வழக்கின் மீதான தீர்ப்பை ஜூலை 13-க்கு ஒத்தி வைத்தது கூட்டரசு நீதிமன்றம்

முவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் சையட் அப்துல் ரஹ்மான் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பு தாக்கல் செய்த இறுதி மேல்முறையீட்டு வழக்கின்

World

வாட்ஸ்அப் மெசஞ்சர் அப்டேட்டின் கீழ் இனி தங்கள் தொலைபேசி எண்களைப் பகிரத் தேவையில்லை புது அறிமுகம்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் மெசஞ்சரைப் பயன்படுத்தி குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது வணிக நிறுவனங்களுடன் உரையாடும் கோடிக்கணக்கான மக்கள், வரவிருக்கும் ஒரு புதிய அப்டேட்டின் கீழ் இனி

Malaysia

கோலாலம்பூர் நகராண்மை ஆலோசனைக் குழு உறுப்பினராக எஸ்.தியாகராஜ் நியமனம்

கோலாலம்பூர் நகர ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சிறைத்துறை அதிகாரி எஸ். தியாகராஜுக்கு, கூட்டாசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ வாழ்த்துகளைத் தெரிவித்தார். நகரவாசிகளின் நலனுக்காகத் தியாகராஜ்

Malaysia

மின்னிலக்க மலேசியா 2030’ தேசிய செயல்திட்டத்தை பிரதமர் அன்வார் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்

தொழில்நுட்பங்களை பயனீட்டாளர் களுக்கு மட்டுமே பயன்படுத்துவதோடு நிறுத்திவிடாமல், உள்நாட்டுப் புத்தாக்கங்களை உருவாக்கும் நாடாக உருவெடுப்ப தற்கான ‘மின்னிலக்க மலேசியா 2030’ தேசிய செயல்திட்டத்தை மலேசியப் பிரதமர் அன்வார்

Scroll to Top