Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

தபேலா சுப்பையா காலமானார் (மோனிகா இசைக்குழுவின் தலைவர்

1970 ஆம் ஆண்டுகளின் இசைமலர் வாத்தியக.குழுவின் இசையோடு ரேடியோ மலேசியா ரங்காயான் மேரா கலப்படம் என்றால் இசையால் வசியமான பல முன்னோடிகள் இன்னும் நம்மிடையே் இருக்கவே செய்வார்கள். […]

World

நேபாள வெள்ளம்: தொடர்புகொள்ள முடியாத மலேசியர்களில் இரண்டு தீயணைப்பு – மீட்புப் படை அதிகாரிகள்

நேபாளத்தின் ரசுவாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களில் இரண்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரிகளும் அடங்குவர். தீயணைப்பு மற்றும் மீட்புப்

India

நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய போலீசார் தீவிரம்

சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மெட்டில்டா ஜோசி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். சமூக

Entertainment

தனது டூப் நடிகருக்கு இதய அறுவை சிகிச்சை செலவை ஏற்றுக் கொண்ட பாலிவுட் நடிகர் சல்மான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான், தனது நீண்டகால டூப் (Body Double) நடிகர் பர்வேஸ் காஜியின் (Parvez Kazi) இதய அறுவை சிகிச்சைக்கான முழு மருத்துவச் செலவையும்

World

சிங்கப்பூர்- கோலாலம்பூர் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் மூவர் காயம்

சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி 12 பயணிகளுடன் வடக்கு-தெற்குவிரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து, மலாக்கா அருகில் ஜாசினில் நேற்று (ஆகஸ்ட் 26) அதிகாலை 5 மணியளவில் கவிழ்ந்தது. ஓர்

Malaysia

விஸ்டா வேலியில் நிறுத்தப் பட்டிருந்த காரில் ஒரு ஆணும் பெண்ணும் நேற்று சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்

(Semenyih) விஸ்டா வேலியில் (Vista Valley) உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு வெளியே நிறுத்தப் பட்டிருந்த காரில் ஒரு ஆணும் பெண்ணும் நேற்று சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். 48

Malaysia

சுதந்திர தினம் – அதன் கொண்டாட்டம் மீது புகைமூட்டம் ; நிவாரணம் வேண்டிப் பிரார்த்திக்குமாறு அன்வார் அழைப்பு

வரவிருக்கும் தேசிய தினக் கொண்டாட்டங்கள் சுமூகமாக நடைபெறுவதற்கு ஏதுவாக காற்றின் தரம் மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், வளிமண்டலப் புகைமூட்டம்

Malaysia

காற்று மாசு நிலவினாலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டங்கள் தொடரும்.

காற்று மாசு (haze) நிலவினாலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்; எனினும், அதன் அளவு அல்லது இடம் மாற்றப்படலாம் என்று

Malaysia

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது, ஆக. 27 மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய குற்றச்சாட்டு பதிவு .

மலேசியாவின் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (MACC) சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 27 அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்

Scroll to Top