Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

ஹரி ராயா முன்னிட்டு பினாங்கு படகுச் சேவை மலேசியர்களுக்கு இலவசம்

ஹரி ராயா ஐடில்பிட்ரியின் முதல் மற்றும் இரண்டாம் நாட்களில், சுல்தான் அப்துல் ஹலீம் மற்றும் ராஜா துன் ஊடா முனையங்களிலிருந்து இயக்கப்படும் பினாங்கு படகு சேவைகள் அனைத்து […]

Malaysia

வழக்கறிஞர்கள் இலவச சட்டப் பணி செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்

சட்டக் கட்டணங்களைச் செலுத்த முடியாத மலேசியர்கள் நீதியைப் பெற உதவுவதற்காக வழக்கறிஞர்கள் இலவச சட்டப் பணிகளைச் செய்ய ஊக்குவிக்கப் பட வேண்டும் என்று முன்னாள் கூட்டரசு நீதிமன்ற

Malaysia

ஆர்வலர் தமிம் டாஹ்ரி வழக்கு மே 17 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புனித இந்து சின்னத்தை அவமதித்த தாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட விருந்த சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி அப்துல் ரசாக், தற்போது சவூதி

World

பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் ஆப்கானிஸ்தானில் 400 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் 400 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனை தெரிவித்தார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதிகளில்

India

பேரன், பேத்தியுடன் ஞானபீட விருது கொண்டாட்டம் :- கவிஞர் வைரமுத்து

தமிழ் பாடலாசிரியரும் எழுத்தாளருமான வைரமுத்துவிற்கு நாட்டின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை வைரமுத்து கொண்டாடும் வகையில் ஒரு போட்டோவை தனது ட்விட்டர்

Malaysia

ஜம்ரி வினோத்க்கு உத்தரவாதத்துடன் RM4,500 ஜாமீன் விதித்தது நீதிமன்றம்

சுதந்திர மத போதகர் ஜம்ரி வினோத் மற்றும் ஆர்வலர் அருண் தொரசாமி ஆகியோர் இன்று தனித்தனி நீதிமன்றங்களில் பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றம்

Malaysia

முகநூல் பதிவு சர்ச்சை: சம்ரி வினோத் மீது குற்றச்சாட்டு – நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என மறுப்பு

கோலாலம்பூர், மார்ச் 17 – சட்டவிரோத வழிபாட்டு இல்லங்களுக்கு எதிரான இயக்கமான GARAH (Gerakan Anti Rumah Anutan Haram) ஒருங்கிணைப்பாளர் சம்ரி வினோத் கலிமுத்து, கடந்த

World

பாகிஸ்தானில் கூரை இடிந்து விழுந்ததில், எட்டு பேர் மரணம்

முல்தான், கிழக்கு பாகிஸ்தானிய கிராமத்தில் நேற்று பெண்கள் அரசாங்க நலத்திட்ட உதவிகளை சேகரிக்க கூடியிருந்தபோது ஒரு கடையின் கூரை இடிந்து விழுந்த்தில், குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர்

World

கணவனை வாடகைக்கு விட்ட மனைவி சுயமரியாதை வளைவில் கணவன்

தாய்லாந்தில் திருமண உறவில் துரோகம் செய்த கணவனை, அவனது காதலிக்கே மாத வாடகைக்கு விட முன்வந்த மனைவியின் விசித்திரமான செயல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top