ஹரி ராயா முன்னிட்டு பினாங்கு படகுச் சேவை மலேசியர்களுக்கு இலவசம்
ஹரி ராயா ஐடில்பிட்ரியின் முதல் மற்றும் இரண்டாம் நாட்களில், சுல்தான் அப்துல் ஹலீம் மற்றும் ராஜா துன் ஊடா முனையங்களிலிருந்து இயக்கப்படும் பினாங்கு படகு சேவைகள் அனைத்து […]
ஹரி ராயா ஐடில்பிட்ரியின் முதல் மற்றும் இரண்டாம் நாட்களில், சுல்தான் அப்துல் ஹலீம் மற்றும் ராஜா துன் ஊடா முனையங்களிலிருந்து இயக்கப்படும் பினாங்கு படகு சேவைகள் அனைத்து […]
சட்டக் கட்டணங்களைச் செலுத்த முடியாத மலேசியர்கள் நீதியைப் பெற உதவுவதற்காக வழக்கறிஞர்கள் இலவச சட்டப் பணிகளைச் செய்ய ஊக்குவிக்கப் பட வேண்டும் என்று முன்னாள் கூட்டரசு நீதிமன்ற
புனித இந்து சின்னத்தை அவமதித்த தாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட விருந்த சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி அப்துல் ரசாக், தற்போது சவூதி
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் 400 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனை தெரிவித்தார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதிகளில்
தமிழ் பாடலாசிரியரும் எழுத்தாளருமான வைரமுத்துவிற்கு நாட்டின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை வைரமுத்து கொண்டாடும் வகையில் ஒரு போட்டோவை தனது ட்விட்டர்
சுதந்திர மத போதகர் ஜம்ரி வினோத் மற்றும் ஆர்வலர் அருண் தொரசாமி ஆகியோர் இன்று தனித்தனி நீதிமன்றங்களில் பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றம்
கோலாலம்பூர், மார்ச் 17 – சட்டவிரோத வழிபாட்டு இல்லங்களுக்கு எதிரான இயக்கமான GARAH (Gerakan Anti Rumah Anutan Haram) ஒருங்கிணைப்பாளர் சம்ரி வினோத் கலிமுத்து, கடந்த
முல்தான், கிழக்கு பாகிஸ்தானிய கிராமத்தில் நேற்று பெண்கள் அரசாங்க நலத்திட்ட உதவிகளை சேகரிக்க கூடியிருந்தபோது ஒரு கடையின் கூரை இடிந்து விழுந்த்தில், குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர்
தாய்லாந்தில் திருமண உறவில் துரோகம் செய்த கணவனை, அவனது காதலிக்கே மாத வாடகைக்கு விட முன்வந்த மனைவியின் விசித்திரமான செயல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.