லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் 72 பேர் கொல்லப்பட்டதாக தகவல்
தெற்கு லெபனானில் லிட்டானி நதிக்கு தெற்கே உள்ள ஹெஸ்பொல்லா ராக்கெட் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களை குறிவைத்து மற்றொரு அலை தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் […]
தெற்கு லெபனானில் லிட்டானி நதிக்கு தெற்கே உள்ள ஹெஸ்பொல்லா ராக்கெட் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களை குறிவைத்து மற்றொரு அலை தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் […]
கடந்த திங்கட்கிழமை கிள்ளாங்கில் உள்ள மேரு காவல் நிலையத்தில் நடந்த சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வடக்கு கிள்ளாங்கில் உள்ள மேரு
முன்னணி இசையமைப்பாளரான அனிருத்தை நாயகனாக நடிக்க வைத்துவிட வேண்டும் என்று பல்வேறு இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், எதுவுமே திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. இதனிடையே சமீபத்தில் அளித்த பேட்டியில்
சிங்கப்பூர் பல்லின மக்கள் வசிக்கின்ற ஒரு நாடு. சிங்கப்பூரில் இளைஞர்களை காட்டிலும் முதியவர்கள் எண்ணிக்கை சற்று அதிகம். அதனால் உடல் உழைப்புக்கு ஏற்ற வேலையாட்கள் கிடைப்பதில்லை. இதனடிப்படையில்
பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் கழகமும் மலேசியத் தமிழ் நெறிக் கழகமும் இணைந்து நடத்தும் “புதையல் வேட்டை 2026″ கீழ்காணும் வகையில் நடைபெறவுள்ளது:- :12.04.2026 (ஞாயிறு) :
புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை யின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள ஓர் இந்து கோவிலை உள்ளடக்கிய ஒரு திட்டமிட்ட கூட்டம் குறித்து மதபோதகர் ஜம்ரி வினோத் எழுதிய பேஸ்புக்
இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்து உள்ளது.கடந்த ஜனவரி 7 ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 120 பேர் பலியாகினர். இந்நிலையில் இன்று
உலக உடல் பருமன் கூட்டமைப்பின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஐந்து முதல் 19 வயதுடைய சுமார் 2.85 மில்லியன் மலேசிய குழந்தைகள் உடல்
ஈரான் விவகாரத்தில் டிரம்ப தனிப்பட்ட முடிவு செய்கிறார் என கமலா ஹாரிஸ் குற்றஞ்சாட்டினார். அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் இருதரப்பும் மாறி