Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

அண்டை வீட்டாரின் வாக்குமூலம் படி அச்சிறுமி அழும் சத்தம் காதில் விழு

துன்புறுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு, தைப்பிங், தாமான் சுங்கை மாஸ் பகுதியில் வியாழக்கிழமை அன்று காவல்துறையினர் சென்று பார்வையிட்டனர். தைப்பிங் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி […]

Malaysia

கிளாந்தானில் ஜனவரி முதல் இன்று வரை 1,418 தீ விபத்துகள் பதிவு

கிளாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM), ஜனவரி முதல் இன்று வரை 1,418 தீ விபத்துகள் குறித்த அறிக்கைகளைப் பெற்றுள்ளது. மொத்தத்தில், 1,089 சம்பவங்கள் திறந்தவெளித்

Malaysia

பொது இடங்களில் குப்பைக் குற்றம் பின் தெருவைக் கூட்டும் கப்பம்!

பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றத்திற்காக, சிரம்பான் பண்டார் ப்ரிமா செனாவாங்கில் ஒன்பது நபர்களுக்கு சமூக சேவை உத்தரவுகள் (CSOs) விதிக்கப்பட்டன. இந்த வழக்கு, திடக்கழிவு மேலாண்மை

World

போர் வேண்டாம்- தொடர்ப் போராட்டம்

அமெரிக்கா முழுவதும் அதிபர் டிரம்புக்கு எதிராக, யாரும் மன்னர் இல்லை என்ற தலைப்பில் மிகப் பெரிய போராட்டங்கள், பேரணிகள் நடத்தப் பட்டன. ஈரான் மீதான போர் மற்றும்

Malaysia

போதையிலிருந்த காரோட்டியால் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழப்பு

கிள்ளாங்கில், மது மற்றும் போதைப் பொருள் போதையில் இருந்ததாகப் பின்னர் கண்டறியப்பட்ட ஒரு நபர் ஓட்டி வந்த கார் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

Malaysia

ராவண கபடி சாம்பியன்ஷிப் போட்டியை துவக்கி வைத்தார் எம் சரவணன்

தலைமுறை தலைமுறையாகப் பாரம்பரியமாக விளையாடப்பட்டு வரும் ‘ராவண கபடி கோப்பை’ சாம்பியன்ஷிப் போட்டியைத் தொடங்கி வைத்ததில் பெருமைப்படுகிறேன் இந்த விளையாட்டு உடல் வலிமையைச் சோதிப்பது மட்டுமல்லாமல், வீரர்களிடையே

India

பிரதமர் மோடி – டிரம்ப் தொலைபேசி அழைப்பில் இணைந்த எலான் மாஸ்க்!

மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் கடந்த மார்ச் 24 அன்று தொலைபேசியில் உரையாடி

General

டைரக்டர் சனோஜ் மிஸ்ரா மீது பாலியல் குற்றச்சாட்டு மோனலிசா புகார்

கடந்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா மூலம் புகழ்பெற்றவர் மோனலிசா. இதில் பாசி மணி ஊசி விற்ற மோனலிசாவின் கண்களும், அழகும் இணையத்தில் வைரலானது.

Malaysia

போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN), 2025 ஆம் ஆண்டு வரை யிலான மூன்றாண்டு காலத்தில், 242,075 போதைப்பொருள் வழக்கு களையும் 306,230 கைதுகளையும் பதிவு செய்துள்ளது.

JSJN இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறுகையில், 2023 முதல் 2025 வரையிலான கடந்த மூன்று ஆண்டுகளில், நாடு தழுவிய அளவில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான

Scroll to Top