Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

கோலாலம்பூர் வணிக வளாகத்தில் ஏழு கார்களைக் கீறிய வெளிநாட்டவர் கைது

இங்குள்ள ஒரு உயர்தர வணிக வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டு, கார்களைச் சேதப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டாங் வாங்கி காவல் நிலையத்தின் பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் […]

Malaysia

தபோங் ஹாஜி அமைப்பின் முன்னாள் தலைவரின் காவல் காலம் நீட்டிக்க படாத்தால் இன்று விடுவிக்கப்படுவார்!

தபோங் ஹாஜி அமைப்பின் முன்னாள் தலைவர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீமின் காவல் காலம் நீட்டிக்கப் படாததால், அவர் இன்று மாலை விடுவிக்கப்படுவார் என்று அவரது வழக்கறிஞர்

Malaysia

கூட்டரசுப் பிரதேசங்களுக்கான மன்னிப்பு வாரியக் கூட்டம்: ஹன்னா உறுதிப்படுத்தினார்

கூட்டரசுப் பிரதேசங்களுக்கான மன்னிப்பு வாரியத்தின் (FTPB) கூட்டம் நாளை காலை நடைபெறும் என்பதை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், அந்த வாரியத்தின் உறுப்பினராக

India

ஸ்ருதி – தீபக் நடிப்பில் மீண்டும் தென்றல் -2 தொடரவிருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன

தென்றல் தொடரின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகை ஸ்ருதி ராஜ் – தீபக் தினகரன் இணைந்து நடித்து புகழ் பெற்ற தொடர் தென்றல். சன்

India

ஆந்திரா அரசாங்கத்தில் நடிகர் மகளுக்கு புதிய சிரஞ்சீவி முக்கிய பொறுப்பு

ஆந்திரா அரசாங்கத்தில் நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கு முக்கிய பதவி நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே ஆந்திரப் பிரதேசத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். சிரஞ்சீவியின் மகளும்

Malaysia

கோலாலம்பூரிலிருந்து வந்திறங்கிய முதல் விமானி, சோகார்னோ-ஹட்டா விமான நிலையத்தில் தடுத்து வைப்பு .

இந்தோனேசியாவில் 45 மில்லியன் ரிங்கிட் (14 மில்லியன் சிங்கப்பூர் டாலர்) மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில்,

India

15 கிலோகிராம் கஞ்சாவை கடத்த முயன்ற மலேசியப் பெண் ஒருவர் இந்திய அதிகாரிகளால் கைது

செப்டம்பர் 9 — செப்டம்பர் 4 அன்று இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில், சுமார் 52.5 மில்லியன் ரூபாய் (2.2 மில்லியன் ரிங்கிட்) மதிப்புள்ள 15

Malaysia

16 ‘கிளாசிக்’ வாகன எண் பலகைகளின் உரிமையாளர் மாற்றத்துடன் தொடர்புடைய கும்பல் முறியடிப்பு

ஜேபி ஜே உடன் இணைந்து ஆறு மாத கால உளவுப் பணிக்குப் பிறகு, அமலாக்க முகமை அதிகாரிகள் ஆறு பேர் உட்பட 11 பேரை MACC கைது

Scroll to Top