விசாரணைக்கு உதவ உள்ளூர் பெண்ணை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தேடுகிறது
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் நடைபெறும் விசாரணை க்கு உதவ, உள்ளூர் […]
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் நடைபெறும் விசாரணை க்கு உதவ, உள்ளூர் […]
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் ஒரு விமானி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உத்தரவிடப்பட்ட கட்டாயப் பரிசோதனையில், தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸின் அனைத்து விமானிகளுக்கும்
அக்டோபர் 2 முதல் 4 வரை சிப்பாங் அனைத்துலக சர்க்யூட்டில் (SIC) நடைபெறும் F1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்திற்கான மடானி டிக்கெட்டுகள் விற்றுத்
பீகாரில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கோவிலின் சுற்றுப்புறச்சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும், மின் கம்பங்கள் சரிந்து விழுந்து
மும்பையை சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் கடந்த மாதம் உயிரிழந் தது குறித்து அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 27 வயதான
மிஸ் எர்த் இந்தோனேசியா 2025′ (Miss Earth Indonesia 2025) பட்டம் வென்றவரும், ‘மிஸ் கிராண்ட் இந்தோனேசியா 2025’ (Miss Grand Indonesia 2025) போட்டியில் இரண்டாம்
சிலாங்கூரின் ஜோஹான் சேத்தியா பகுதியில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) காலை 9 மணியளவில் 151 என்னும் ஆரோக்கியமற்ற அளவில் காற்று மாசுக் குறியீடு பதிவானது. – வரும்
முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பேணிப் பாதுகாக்கும் வகையில், 1995ஆம் ஆண்டின் தபூங் ஹாஜி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப் படும் என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். அரசாங்க நிறுவனங்களின்
ஈப்போ: இணையவழி மோசடிக் கும்பல் ஒன்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 32 முதல் 45 வயதுக்குட்பட்ட மூன்று உள்ளூர் ஆண்களைக் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் பகுதிகளில்