Vimarsagan Media

Author name: Bathmini Raja

India

பீகார் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் 7 பேர் உயிரிழப்பு:-12 பேர் படுகாயம்

பீகாரில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கோவிலின் சுற்றுப்புறச்சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும், மின் கம்பங்கள் சரிந்து விழுந்து […]

India

உறக்கத்திலேயே உயிரிழந்த இளம் நடிகை; ரசிகர்கள் ஷாக்!

மும்பையை சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் கடந்த மாதம் உயிரிழந் தது குறித்து அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 27 வயதான

World

இந்தோனேசிய அழகி புத்ரி ஆண்ட்ரியானி ஜூபிச்சா 25 வயதில் காலமானார்

மிஸ் எர்த் இந்தோனேசியா 2025′ (Miss Earth Indonesia 2025) பட்டம் வென்றவரும், ‘மிஸ் கிராண்ட் இந்தோனேசியா 2025’ (Miss Grand Indonesia 2025) போட்டியில் இரண்டாம்

Malaysia

புகைமூட்டம் பாதிக்கலாம் என்ற அச்சத்தில் முகக்கவசத் தேவை அதிகரிப்பு

சிலாங்கூரின் ஜோஹான் சேத்தியா பகுதியில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) காலை 9 மணியளவில் 151 என்னும் ஆரோக்கியமற்ற அளவில் காற்று மாசுக் குறியீடு பதிவானது. – வரும்

Malaysia

தபூங் ஹாஜி சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப் படும் என பிரதமர்.

முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பேணிப் பாதுகாக்கும் வகையில், 1995ஆம் ஆண்டின் தபூங் ஹாஜி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப் படும் என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். அரசாங்க நிறுவனங்களின்

Malaysia

பண மோசடியில் சிக்கி RM28,999-ஐ இழந்த மாணவர் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து,மூவர் கைது செய்யப்பட்டனர்.

ஈப்போ: இணையவழி மோசடிக் கும்பல் ஒன்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 32 முதல் 45 வயதுக்குட்பட்ட மூன்று உள்ளூர் ஆண்களைக் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் பகுதிகளில்

Malaysia

மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிண்டாவிரிவுரை ரத்து

மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் (IIUM) அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிண்டா பங்கேற்கவிருந்த பொது விரிவுரை ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. “ஆசியாவின் நாயகர்களும் வில்லன்களும்: தலைமைத்துவம்

Malaysia

எதிர்காலத் தேர்தல்களில் பிகேஆர் தனது சொந்தச் சின்னத்தைப் பயன்படுத்த வலியுறுத்து

மலாக்கா: எதிர்காலத் தேர்தல்களில் PKR தனது சொந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், அதே வேளையில் கட்சியின் ஆரம்பக் காலங்களில் கட்சியுடன் உறுதியாக நின்ற

Malaysia

நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப கால அவகாசம் தேவை “தற்போதைய கூட்டாட்சி அரசில் நீடிக்க வேண்டும்

ஜசெக டிஏபி கட்சி ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும், ஆனால் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடனான தனது உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் கோலாலம்பூர்

Scroll to Top