இந்தோனேசிய படகு விபத்து – காணாமல் போன 28 பேரை மீட்க தீவிர தேடுதல் நடவடிக்கை.
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகில் தீ விபத்து ஏற்பட்டதில், ஐவர் உயிரிழந்ததுடன், 238 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 28 […]
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகில் தீ விபத்து ஏற்பட்டதில், ஐவர் உயிரிழந்ததுடன், 238 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 28 […]
லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு அருகில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த போது விமானி ஒருவர் மர்மமான தட்டு வடிவப் பொருள் ஒன்றைக் கண்டதாகக் கூறிய தாக சர்வதேச
கடந்த ஜூன் மாதம் செராஸ் (Cheras) பகுதியில், தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற விவகாரத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சீன நாட்டைச் சேர்ந்த
பினாங்கு மாநிலத்தின் புதிய மாநிலச் செயலாளராக டத்தோ டாக்டர் ஜஃப்ரி அப்துல் ஜலில் நியமிக்கப்பட்டுள்ளார்; இந்த நியமனம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் நடைமுறைக்கு வருகிறது. முன்னதாகப்
மலேசியத் துணைப் பிரதமர் டத்தோ ஃபடில்லா யூசோஃப், மருத்துவ ஆலோசனையைப் பெற்றதைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் உள்ள தேசிய இதயக் கழகத்தில் (Institut Jantung Negara) இதய பைபாஸ்
மலேசியா ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் 45 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள எக்ஸ்டஸி போதைப்பொருளை இந்தோனேசியாவிற்குள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு போதைப்பொருள் கும்பல் விமானப் பணியாளர்களையும்
ஜுவாசே மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்மாயில் லாசிம், நெகிரி செம்பிலானின் புதிய மந்திரி பெசாராக இன்று பதவியேற்றார். 67 வயதான இஸ்மாயில், நெகிரி செம்பிலானின் யாங்
மனைவி ஆர்த்திக்கு ரூ.3 லட்சம் வழங்க, நடிகர் ரவிமோகனுக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரவிமோகன் தனது மனைவியை விட்டுப் பிரிவதாக கடந்த 2024ம்
பிரபல மூத்த நடிகர் மற்றும் இயக்குநர் மோகன் சர்மா தற்போது வயது முதிர்வு மற்றும் குடும்ப சூழல் காரணமாக முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். இவர் புனே