Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

புகைமூட்டம் அடுத்த மூன்றிலிருந்து ஐந்து நாள்களுக்குத் தொடரும்:- மெட் மலேசியா அறிவிப்பு

மலேசியாவைப் பாதித்துள்ள புகைமூட்டம் அடுத்த மூன்றிலிருந்து ஐந்து நாள்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் நிலைமையில் அதிக மாற்றம் […]

India

ஏர் இந்தியா விமானச் சேவை:-அனைத்து விமானிகளுக்கும் போதைப் பொருள் சோதனை விரிவாக்கம் செய்துள்ளது

ஏர் இந்தியா விமானச் சேவை அதன் அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் சோதனையை விரிவாக்கம் செய்துள்ளது. அந்தக் கட்டாய நடவடிக்கைக்கான அறிவிப்பு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) அதன் நிர்வாகத்தால்

Malaysia

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக, 33 வயதான சீன நாட்டவர் ஹுவாங் ஜிசின் ( போலீசார் தேடி வருகின்றனர்

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதைப்பொருள் வழக்கு தொடர்பாக, 33 வயதான சீன நாட்டவர் ஹுவாங் ஜிசின் (Huang Zhixin) என்பவரைப் போலீசார் தேடி வருகின்

World

முழுச் சூரிய கிரகணம் ; பகலில் இருளில் மூழ்கிய பல ஐரோப்பிய நாடுகள்!

ஐரோப்பிய கண்டத்தில் பல பகுதிகளில் நேற்று (12) அரிய வகை முழுச் சூரிய கிரகணம் தென்பட்டது.இதன்போது நிலவு சூரியனை முழுமையாக மறைத்ததால், ஐரோப்பிய நாடுகளில் பல பகுதிகள்

World

டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பதவி விலகல்

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றும் கரோலின் லீவிட், தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் தீவிர ஆதரவாளரான

Malaysia

சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதிகள் எதையும் காலியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை:-சபாநாயகர்

சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதிகள் எதையும் காலியாக அறிவிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சான் தெரிவித்துள்ளார். ஒரு சட்டமன்ற

Malaysia

பொம்மைப் பெட்டிகளுக்குள் வைக்கப் பட்டிருந்த 1.01 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சா மலர் முறியடிப்பு

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA), குழந்தைகளின் பொம்மைப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.01 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 12.675 கிலோ கஞ்சா மலர்களைக் கடத்தும் முயற்சியை

Malaysia

சிங்கப்பூரில் தேடப்பட்ட குற்றவாளி மலேசியாவுக்குள் தலைமறைவானார்

சிங்கப்பூரில் போதைப்பொருள் சார்ந்த குற்றம் புரிந்து இங்குள்ள காவல்துறையால் தேடப்பட்டுவந்த ஆடவர் மலேசியாவில் மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்துவந்தார். ஆனால் யாருக்கும் தெரியாமல் அவரை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு

Malaysia

மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு சுமார் 9,144 மீட்டர் உயரத்தில் பயணித்தபோது, பாத்திக் ஏர் விமானத்தில் அவசரகால வெளியேறும் கதவைத் திறக்க முயன்றதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பீப்பிள் பத்திரிகையின்படி, ஜம்ஷீர் அதானிக்கல் என அடையாளம் காணப்பட்ட 36 வயதான அந்த சந்தேக நபர், சமீபத்தில் மலேசியாவிலிருந்து இந்தியாவிற்குப் புறப்பட்ட அந்த விமானத்தில் ஒழுங்கற்ற முறையில்

Scroll to Top