முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீது நாளை ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு
பெட்டாலிங் ஜெயா: முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் நாளை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு […]
பெட்டாலிங் ஜெயா: முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் நாளை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு […]
கோலாலம்பூர்: 25 கிலோ எக்ஸ்டஸி மாத்திரைகளைக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இந்தோனேசியாவில் கைது செய்யப் படுவதற்கு முன்பு, மலேசியா ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் கோலாலம்பூர்
“ஆகஸ்ட் 4-ஆம் தேதி டான் காலமானார் என்பதை போர்னியோ ஆயில் நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவைத் தொடர்ந்து, அவர் வகித்த
தபுங் ஹாஜி விவகாரம் குறித்த அரச விசாரணை ஆணையத்தின் (RCI) கண்டுபிடிப்புகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஒரு சட்டப்பூர்வ அமைப்புடன் தொடர்புடைய நிறுவனத்தின் முன்னாள் தலைமை
அவர் அச்சங்கத்தின் தலைவர் சியூ சோங் காங் மற்றும் உறுப்பினர்களுக்கு 14 சக்கர நாற்காலிகளை வழங்கினார். அவற்றை வழங்கும் நிகழ்வின்போது பேசிய அவர், “குறைந்த வருமானம் கொண்ட
வெளிநாடுகளில் மலேசியர்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய போதைப் பொருள் தொடர்பான வழக்கில், திங்களன்று ஜகார்த்தாவின் சோகார்னோ-ஹட்டா (Soekarno-Hatta) சர்வதேச விமான நிலையத்தில் மூன்று மலேசியப் பெண்கள் தடுத்து வைக்கப்
தேசிய தினத்தை முன்னிட்டு, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் ‘சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா’ (SARA) திட்டத்தின் கீழ் ஒருமுறை வழங்கப்படும் RM100 உதவித்தொகை
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் FOMEMA மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள உதவிய, போலி கடப்பிதழ் (passport) தயாரிக்கும் கும்பல் ஒன்றை குடிநுழைவுத் துறை முறியடித்தது. இந்தோனேசிய நாட்டவர் ஒருவரால் சூத்திரதாரியாக
பேராக் மாநிலத்தைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு முறை ‘டோட்டோ 4டி’ (Toto 4D) ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார்; இதில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி