ஒரு மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கோரியதாக இருவர் கைது
ஒரு மணல் விநியோக நிறுவனத்திற்கு எதிரான ஊழல் புகாரை மூடிமறைப்ப தற்காக, ஒரு மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மலேசிய ஊழல் தடுப்பு […]
ஒரு மணல் விநியோக நிறுவனத்திற்கு எதிரான ஊழல் புகாரை மூடிமறைப்ப தற்காக, ஒரு மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மலேசிய ஊழல் தடுப்பு […]
2025 ஆம் ஆண்டு எஸ் பி்எம் தேர்வில் (SPM) சிறப்பான தேர்ச்சி பெற்ற பத்தாங் தெராப் பகுதியைச் சேர்ந்த அறுபது மாணவர்களுக்கு ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவிற்கு கல்விச்
தமிழில் சுந்தர்.சி இயக்கியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இதுதவிர ஹாய், டாக்ஸிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஹிந்தியில் அட்லி
சுமார் RM50,000 மதிப்பிலான கோயில் நிதியை கையாடல் செய்ததில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில், சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), மாநிலத்தில் உள்ள ஒரு
விடுமுறைக்கோ அல்லது குடும்பப் பயணங்களுக்கோ செல்வதற்காக, ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று சரவாக் அமைச்சர் ஒருவர் கூறினார். மேலும், இந்த
ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி என்.சி.ஆர். பகுதியிலும் நில அதிர்வுகளை உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, தராவான் அருகே 71.01 டிகிரி
2008-ஆம் ஆண்டில் பெட்ரோல் விலையைக் குறைப்பதாக அளித்த தனது வாக்குறுதியைக் கேலி செய்தவர்களைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விமர்சித்துள்ளார். பொதுமக்களிடையே உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கும் அவர்களைத்
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நினாய் அக்கியூனோ அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1ல் மேற்கூரை திடீரெனச் சரிந்து விழுந்தது. இச்சம்பவம் நேற்று காலை 10.43 மணிவாக்கில்
சிறுமி தனவிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆர். பிரபாகரன் முன்னிலையில் அவரின் குடும்பத்தார்க்கு தனித்தனியாக குற்றம் வாசிக்கப்பட்டது. இருப்பினும், கொலை வழக்குகள் உயர் நீதிமன் றத்தின் அதிகார